குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, July 26, 2022

தலைப்பு இல்லை

இன்று வவுனியாப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட சூழலியல் விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், பிரயோக கணித புதுமுக பட்டதாரி மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சியில் வழிகாட்டல் நிகழ்வில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் சுருக்கம்:

181 மாணவர்கள் துறைத் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், பீடத்தின் பழைய மாணவர்களாக இருந்த தொழில் அதிபர்கள் கலந்து கொண்டார்கள். 

1) முதலாம் ஆண்டில் நான் தொழில் வாழ்க்கையில் என்னவாக வரப்போகிறேன் என்ற இலக்கினை நிர்ணயுங்கள். 

2) ஆங்கிலம் நன்கு உரையாட, எழுத திறனை விருத்தி செய்துகொள்ளுங்கள். 

3) உங்கள் துறையில் வரும் புதிய தகவல்களை எப்போதும் படித்து உங்களை எப்போதும் update இல் வைத்திருங்கள். 

4) படிக்கும் காலத்தில் சவால்களுக்கு முகம் கொடுங்கள்; புத்தாக்க தீர்வினை சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். 

5) அரசாங்க வேலைக்கோ, வேலை கிடைப்பதற்கோ படிக்காதீர்கள்; வேலையை உருவாக்கும் தொழில் முனைவோர்களாக உங்கள் துறையில் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தைக் கற்பியுங்கள். 

6) படித்து முடித்தவுடன் பெரிய சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்காமல் உங்கள் துறையில் இருக்கும் வாய்ப்பின் மூலம் உள்நுழைந்து உங்களுக்கான வாய்ப்பினை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ளுங்கள். 

7) Do the best with available மனப்பாங்கினை வளருங்கள்;

 முரண்பாடுகளை கையாளக் கற்றுக்கொள்ளுங்கள்; Assertiveness என்ற ஆக்ரோஷமாக இல்லாமல் அல்லது செயலற்ற முறையில் 'தவறானதை' ஏற்றுக்கொள்ளாமல், உங்கள் சொந்த அல்லது மற்றவர்களின் உரிமைகளுக்காக அமைதியான மற்றும் நேர்மறையான வழியில் நிற்கமுடியும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

9) உங்கள் துறையில் உள்ளவர்களுடன் networking வைத்திருங்கள். 

10) மூன்று அல்லது நான்கு வருடங்கள் உங்கள் அறிவையும், திறனையும் விருத்தி செய்ய கடுமையாக உழையுங்கள்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...