குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, November 28, 2020

தலைப்பு இல்லை

எப்படி தெய்வீகத் தன்மையை அடைவது – be SIMHA
தெய்வீகத் தன்மையுடையவர்களாக மாற ஸ்ரீ அம்ருதானந்த நாதர் கூறும் இரண்டாவது பண்பு 
2) கடமைப்பட்டவர்களாக இருத்தல். – INDEBTEDNESS –
மனிதர்கள் எவருமே மற்றவர்கள் தமக்கு நன்றியுணர்வுடன் இல்லை என்றால் அவர்களைப் பற்றி மிகவும் விரக்தி அடைவார்கள். எவர் உங்களுக்கு உதவி செய்தாலும் அவர்களுக்கு நன்றியுணர்வுடன் உங்களால் இயன்ற அளவு திருப்பிச் செலுத்துங்கள்! அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யப் பாருங்கள்! உங்கள் நன்றியுணர்வையும், கடப்பாடையும் எப்போதும் மாதா, பிதா, குரு, மனைவி/கணவன், நண்பர்கள் என உங்களது வாழ்க்கையின் தரத்தினை உயர்த்துவதற்கு உதவி செய்த அனைவருக்கும் உங்களால் இயன்ற உதவிகளை எப்போதும் செய்யுங்கள்! இது உங்களை அகம் மலர்ந்தவர்களாக்கும்! தனியே ஒருவரிடமிருந்து எதையாவது பெற்றுவிட்டு அதற்குரிய மீள்செலுத்துகையைச் செய்யாமல் விடாதீர்கள்.
மூன்றாவது பண்பு : MANIFEST
எதிர்காலத்தில் பெறவேண்டிய நிலையை இப்போதே மனதில் அனுபவியுங்கள். எதிர்காலத்தை நிகழ்காலத்திற்கு கவர்ந்து இழுங்கள். இதுவே படைப்பதன் இரகசியம்.
வீடொன்று வேண்டும் என்றால் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி அதை வரைந்து அங்கு நீங்கள் வாழ்வதை மனதில் அனுபவியுங்கள். உங்களுக்கு பில்லியன் கணக்கில் பணம் வேண்டுமென்றால் ஒரு ரூபாய் நோட்டிற்கு பின்னர் பூச்சியங்களைச் சேர்த்து அந்த பில்லியன்களை அடைந்துவிட்டதாகப் பாவியுங்கள். ஆரோக்கியம் வேண்டும் என்றால் நோயைப் பற்றி சிந்திப்பதை, ஆராய்வதைத் தவிருங்கள். அமைதி வேண்டும் என்றால் எங்கும் அமைதியைக் காணுங்கள்.
பிரச்சனைகளை கவனிக்காமல், ஆராயாமல் பிரச்சனைக்கான தீர்வுகளில் கவனம் செலுத்துங்கள். பிரச்சனைகளை கவனித்தால் பிரச்சனைகள் பெருகும். இதைத்தான் நாம் பொதுவாகச் செய்கிறோம். பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்காமல் தீர்வுகளைப் பற்றி கவலைப்படாமல் மனதினை கட்டமைத்து எடுங்கள். பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படுதல் சக்தியை உறிஞ்சிவிடும். பிரச்சனைகள் தீர்வதற்கு இது தான் படிமுறை என்று ஒரு ஒழுங்குமுறையில் சிந்திக்க வேண்டியதில்லை. அனேகமான சந்தர்ப்பத்தில் எமக்குத் தெரியாத ஒரு முறையில் பிரச்சனை தீர்க்கப்படுகிறது. பிரச்சனைகளின்போது உங்களுக்கு உதவக்கூடியவர்களின் உதவியைப் பெறுங்கள். உங்கள் இலக்கை மனதில் பாவித்தபடி நிகழ்காலத்தில் வாழப்பழகுங்கள்!
தேவிபுரம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அம்ருதானந்த நாதரின் 2007 ம் ஆண்டு விஜயதசமி உரையின் ஒரு பகுதி.
Dr. N. Prahalada Sastry (Sri Amritanandanatha Saraswati) - Nuclear physicist, was a scientist at Tata Institute of Fundamental Research.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...