குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, March 13, 2020

தலைப்பு இல்லை

2006ம் ஆண்டளவில் ஜேம்ஸ் லவ்லொக் என்ற அறிவியலாளர் "பூமியின் பழிவாங்கல் (revenge of Gaia என்பதன் சரியான தமிழாக்கம்) நூலை வெளியிட்டார்.

இதன் சாராம்சம் பூமி எப்படியாவது தன்னைதானே சம நிலைப்படுத்திக்கொள்ளும், அப்படி சம நிலைப்படுத்தும் போது மனிதனால் அதைச் சமாளிக்க முடியுமா? பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமா என்பதை அறிவியல் கருதுகோள்களுடன் இந்த நூலில் விளக்கியுள்ளார். 

இயற்கை நுண்மையானது; தனது பழிவாங்கல்களை கச்சிதமாக செய்யும்; இதுவும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் சாம, பேத, தான, தண்டம் என்ற படிமுறையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். 

பூமியின் அதி உச்ச பிரச்சனை மனிதன் தனது பொருளாதார வளர்ச்சிக்காக வளியை மாசுபடுத்திக்கொண்டிருப்பது. மனிதனை சிறிது காலத்திற்கு வீட்டிற்குள் முடக்கினால்தான் பூமி தன்னை சம நிலைப்படுத்திக்கொள்ளலாம் என்ற அளவிற்கு பூமியை நெருக்கிய மனிதனிற்கு பாடம் புகட்ட நினைத்த பூமி தனது COVID-19 இராணுவத்தை இறக்கியது. 

அதன் முதற்கட்ட அதிரடித்தாக்குதலில் சீனாவின் வானத்தைத் தூய்மையாக்கி நீலவானமாக்கியது. 

https://youtu.be/9654d4dwVmw

அடுத்து ஐரோப்பாவில் களமிறக்கி வானத்தில் புகையைக்கக்கி அசுத்தப்படுத்தும் விமானங்களை படிப்படியாகக் குறைத்துக்கொண்டு வருகிறது. 

வீட்டிற்கொரு வாகனம் என்று வைத்துக்கொண்டு வளிமண்டலத்தை அசுத்தப்படுத்திக்கொண்டிருப்பவனை எல்லாம் வீட்டிற்குள் முடங்கச் செய்தது. 

இறுதியில் அசுத்தக்காற்றினைச் சுவாசித்து நுரையீரலைப் பலவீனப்படுத்திக்கொண்டுருப்பவனின் நுரையீரலைத் தாக்கி அழித்துக்கொண்டிருக்கிறது!

So be careful with intelligence of Nature! Revenge of Gaia


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...