குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, March 27, 2019

தலைப்பு இல்லை

இது அரசியல் பதிவு அல்ல...

சிறிது காலத்திற்கு முன்னர் ஒரு பெரு நிறுவனத்திற்கு தந்திரோபாயத்திற்கான (Strategy) துணை இயக்குனராக இருந்தவன் என்ற வகையில் எப்போதும் எனக்கு தந்திரோபாயம் மீதான அதீத கற்கை ஆவல் உள்ளது. 

அந்த வகையில் இந்தியப் பிரதமரின் இன்றைய Mission Sakthi மிக ஆவலைத் தூண்டும் ஒரு நகர்வு. 

ஒரு மாதத்திற்கு முன்னர் பாகிஸ்தானுடனான வான் தாக்குதல் நிகழ்வில் இம்ரான் கான் கதாநாயகனாகிப்போக மோடி மௌனம் காக்க அதை நம்பி மோடியின் சாயம் வெளுத்துவிட்டதாக எதிர்க் கட்சிகள் புலம்ப இப்படி ஒரு பிரம்மாஸ்திரம் வைத்திருப்பார் என்று எவரும் கனவிலும் கணக்கிட்டிருக்க மாட்டார்கள்.

இந்த நிகழ்வை ஒரு தேசத்தின் மிக உன்னத அடைவு என்ற வகையில் எவரும் கட்சி பேதமின்றி ஆதரிக்க வேண்டிய ஒரு நிர்பந்த நிகழ்வாக்கி, 

அந்த நிகழ்வினை நிர்வாக ரீதியான தலைமைத்துவம் (PM is the head of Department of Space) தன்னுடையது என்று capitalize செய்துள்ளார். 

இந்த நிகழ்வின் தொழில்நுட்ப நிபுணத்துவத்திற்கு (subject mater specialist) விஞ்ஞானிகள் பொறுப்பு என்றாலும் தலைமைத்துவமும் நிர்வாகமும் பிரதம மந்திரிக்கு கீழே வருகிறது! 

இந்தியர்கள் என்ற தேசபக்தி ஆழமாக உள்ள மக்களின் ஆழ்மனத்திற்கு தான் தான் உங்களுக்கான தலைவன் என்ற ஆழமான செய்தியை மிக நுண்மையாக பதிவித்திருக்கிறார். அதையும் தாண்டி தான் உலக வல்லரசுகளுடன் சமமாக உட்கார தகுதி உள்ள தலைவன் என்பதையும் சொல்லியிருக்கிறார். 

இந்த வெற்றியை எதிர்க் கட்சிகள் உளவியல் ரீதியாக மக்களிடம் தூற்ற முடியாது. அப்படி முயற்சி செய்யும் போது அது தேசத்துரோகமாக பார்க்கப்படும். அல்லது மக்கள் அதை பொறாமையின் வெளிப்பாடாகவே பெரும்பாலும் பார்ப்பார்கள்! 

ஆக தேர்தல் காலத்தில் மக்கள் மனதில் எதைக் கூற வேண்டுமோ அதை சரியாக கூறியிருக்கிறார். இது மிகப்பெரிய அளவில் தேர்தல் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தும் என்று அனுமானிக்கலாம். 

இது வெறுமனே ஒரு தந்திரோபாய இயக்குனராக பெற்ற அனுபவத்தின் மூலமான கருத்து மட்டுமே அன்றி வேறு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோ, முன் துணிபுகளோ இல்லை என்பதை அன்பர்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...