குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, July 02, 2023

அங்குரார்ப்பண நிகழ்வு

தனி மனித சிந்தனையில் சிறு மாற்றம் நிகழ்ந்தால் சமூகத்தில் பெருமாற்றத்தைச் செய்யலாம். 
முரளி அண்ணா Muralee Muraledaran எதை நினைத்தாலும் செய்துமுடிக்க வேண்டும் என்ற செயல் வீரர்! அவரது செயல் முழுவதும் வளர்ச்சி, முன்னேற்றம் என்பவற்றை நோக்கியே இருக்கும்! அவர் தமிழ் கலாச்சாரத்தை அவுஸ்ரேலியாவில் பாதுகாத்து வளர்ச்சிக்கு வித்திட்ட அத்திவாரம் என்பதால் அவுஸ்ரேலியா அரசாங்கம் தனது உயர் கௌரவத்தைத் தந்துள்ளது. அவர் சிந்தனை முழுக்க இலங்கையில் பாடசாலையில் கல்வியினை வளர்ச்சக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது! அவுஸ்ரெலியாவின் பெரிய கோயிலின் தர்மகர்த்தாப் பொறுப்பில் இருந்தவர். கோயில்கள் சமூகத்த்தின் முன்னேற்றத்திற்குரிய மையங்கள் என்ற உறுதியான கோட்பாடு உடையவர். உதவி என்று கேட்டால் எப்படிச் செய்யமுடியும் என்று மாத்திரம் யோசிப்பவர்! 
மாத்தளை இலங்கையின் ஆன்மீகத்திற்கு, மலையகத்தின் பாரம்பரியத்தின் மையம். இங்கு முத்துமாரி, ஏழுமுக காளி, பிள்ளையார், கதிரேசனார், சிந்தாக்கட்டி குமரன் என்று அருள் புரியும் தளம். 
நேற்று காலை அம்மனைத் தரிசிக்கும் போது மனதில் தோன்றியதை அவருடன் வந்திருந்த சிந்தக்கட்டி முருகன் கோயில் தர்மகர்த்தா பாலா அண்ணவிடம் சொல்ல சிந்தாக்கட்டியை சூழ இருக்கும் சமூகத்தின் பிள்ளைகளின் பாலர் கல்விக்கு டிஜிட்டல் கல்வித்தளத்தை உடனே செயலாக்கி விட்டார்கள். 
இது ஒரு வித்து - எமது மாத்தளை நகரில் அனைவரும் ஒன்றிணைந்து பெரும் கல்விப் புரட்சியைச் செய்யலாம்; இப்படியான சிறு சிறு யோசனைகளை சிறப்பாகச் செய்யலாம். 
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale மாத்தளையில் மின்வழிக் கற்கையை சிறப்புடன் இரண்டு பாடசாலைகளில் நடாத்துகிறது. எமது பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு இந்த வாய்ப்புகளை உருவாக்க விரும்பும் நிதி வழங்கும் ஆற்றல் உள்ளவர்கள் ஒன்றியத்தைத் தொடர்பு கொள்ளலாம். தொழில் நிபுணத்துவமும் உடைய நிபுணர்களால் இந்தத் திட்டம் சிறப்பாக நிர்வாகிக்கப்படுகிறது. 
நாளை அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறுகிறது; அனைவரும் வருக!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...