குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, July 08, 2023

சமயம்

நிறுவனமயப்படுத்தப்பட்ட சமயங்கள் மக்களை ஏமாற்றுவதற்கு மனித இயல்புகளின் அடிப்படைகள் இல்லாத தேவபுருஷர்கள் மனிதர்களிடையே இருப்பதைப் போல் காட்ட வேண்டி நடிக்கும் நாடங்களின் ஒன்று காமம் இல்லாத அதியுத்தம தலைவர்களை தாம் சமயத் தலைவர்களாகக் கொண்டிருப்பதாக மக்களை நம்ப வைப்பது! 
இயல்பான மனித உளவியலுக்கு மாறான ஒரு விகார சிந்தனை இது! 
வஜ்ரயான திபேத்திய பௌத்தம் இந்த விடயத்தை மிக அழகாகக் கையாளுகிறது. இதற்கு மூலம் எமது தந்திர சாஸ்திரம்; இது பற்றி பிறகு ஆர்வமுடையோருடன் உரையாடுவோம். 
திபேத்திய மதகுருவாக – லாமாவாக தேர்ந்தெடுக்கப்படும் துறவி கர்மமுத்ரா என்ற பயிற்சிக்கூடாக தனது காம உணர்ச்சிகள், எண்ணங்கள், ஆற்றல்களை உயர் உணர்வுகளாக மாற்றவேண்டும். 
கர்மமுத்ரா என்றால் கர்மங்களை முத்திரையிடல் என்று அர்த்தம். இதன் படி குறித்த பயிற்சியாளர் இந்த பயிற்சியில் தேர்ந்த பெண்ணுடன் – இவர் யோகினி என்று தந்திர சாஸ்திரத்தில் அழைக்கப்படுவார்கள் - தனது பயிற்சியினை மேற்கொண்டு கர்மமுத்ரை நிலையில் சித்தி பெறுவார். 
கர்ம முத்ரா என்பது வஜ்யான யோகிக்கு தனது பயிற்சியில் துணைபுரியும் பெண் துணையையும் குறிக்கும். இதன் அர்த்தம் பெண் தகுந்த தந்திர சாதனை மூலம் ஒருவனின் கர்மத்தை நீக்கவும் முடியும் என்கிறது தந்திர சாஸ்திரம். 
தாந்த்ரீக பௌத்தம் ஞானத்தைப் பெற துறவற தனிமையான நுட்பங்களுக்கு மாற்றான முறையாக இதை வழங்கியது, இந்த முறை மூலம் ஒருவர் வாழ்வை வெறுத்தொதுக்காமல் பெண் துணையுடனும் உயர் ஞானத்தைப் பெறலாம் என்கிறது.
எனினும் பல பிறப்புகளால் தமது காமத்தினை முத்திரையிட்டு கட்டுப்படுத்தியவர்களுக்கு மாத்திரமே நேரடித் துறவறம் என்றே சாத்திரங்கள் சொல்கிறது. அத்தகைய அகப்பக்குவம் இல்லாதவர்கள் தகுந்த துணையுடன் காமமுத்திரை நிலை பெற தந்திர சாஸ்திரம் சொல்கிறது. 
திபேத்திய வஜ்ராயன பௌத்த மகாசித்தர்கள் தமது யோகினிகளுடன் கர்ம முத்திரை பயிற்சி செய்யும் புராதன படம் ஒன்று கீழே!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...