குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, February 06, 2013

கடையிற் கிடைக்ககூடிய சித்தர்களின் அரிய காயகற்பமுறை - 04

தான்றிக்காய் பற்றிய அறிவியல் தகவல்கள்

இது சித்தவைத்திய மருந்துகள் பலவற்றில் சேர்க்கப்படுவது. இது முத்தோஷங்களையும் கட்டுப்படுத்தும் தன்மையுடையது. எனினும் கபத்திற்கெதிராக சிறப்பான முறையில் செயற்படும். பொதுவாக கபக்குற்றமுடைய நோய்களுக்கான மருந்தில் அதிகமாக பயன்படுத்தப்படும்.

அறிவியல் ஆய்வுகளின் படி கீழ்வரும் பதார்த்தங்களை உடையதாக அறியப்பட்டுள்ளது.
  •  Main chemical constitutes are tannins mainly include ß- sitosterol, gallic acid, ellagic acid, ethyl gallate, galloyl glucose and chebulaginic acid.
  • linoleic acid -31 % respectively ( இது உடலில் உள்ள கொலஸ்ரோல் அளவினை சரியாக வைத்திருக்க உதவும் ஒரு பதார்த்தமாகும். கொழுப்பினை HDL (high density lipoprotein) ஆக வைத்திருந்து கொலஸ்ரோல் ஆக மாறுவதை கட்டுப்படுத்துகிறது. 
  • Tannin
உடலில்   தான்றிக்காயில் உள்ள இரசாயனப் பதார்த்தங்களின்செயற்பாடு
Tannins:
1. It shows scavenging activity against mitochondrial lipid peroxidation. (lipid peroxidation என்பது பொதுவாக நச்சுப்பதார்த்தம் உடலில் சென்றவுடன் உடலில் உள்ள லிப்பிட்டு கொழுப்புகளை அழிக்க முனையும் செயற்பாடு, இதனை தான்றிக்காயில் உள்ள இரசாயனப்பதார்த்தங்கள் கட்டுப்படுத்துகிறது. இதனால் உடலில் நச்சு நீக்கம் நிகழ்கின்றது.
2. It causes significant decrease in cholesterol level. (கொலஸ்ரோல் அளவினை குறைக்கும்.)
3. It shows antimicrobial activity against bacteria and virus. (வைரசு, பற்றீரியாவினை அழிக்கும் செயற்பாடு)
4. It shows significant inhibition of microsomal lipid peroxidation and reduction in triglyceride levels in liver. (நாம் பொதுவாகா உண்ணும் அனைத்து கொழுப்புகளும்  triglyceride  வகைக்குள்ளேயே அடங்கும். எமது அன்றாடதேவைக்கு அதிகமானவை ஈரலில் சேர்த்து வைக்கப்படும். அதனால் இரத்த கொலஸ்ரோல் அளவு அதிகரிக்கும், சதையியின் செயற்பாடு குறைந்து நீரிழிவு உண்டாகும். இருதயக்கோளாறுக்கு வழிவகுக்கும். இவையனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.  
5. It show reduction in total acidity and peptic activity and increase in mucin content. (உடலிலும் வயிற்றிலும் அமிலத்தன்மையினை கட்டுப்படுத்தி கலச்சுரப்பினை அதிகரிக்கிறது. இதனால் வயிற்று அல்சர் குணமாகின்றது. )

Curing Diseases  as per the pharmachological chemistry:
1. It is useful in cough, bronchitis and pharyngitis.
2. It is used in dyspepsia, flatulence, dipsia, and vomiting.
3. It is used in ophthalmopathy, strangury, splenomegaly, cephalagia and general debility.
4. It is useful in skin diseases, leucoderma and greyness of hair.

Research Information :
Terminalia belerica extract reduces the levels of lipids in hypercholesterolemic models. It causes significant decrease in liver lipids and heart lipids. (Ref. Shaila, H.P. and et.al., Preventive actions of Terminalia belerica in experimentally induced atherosclerosis, Int J Cardiol. 1995 Apr ;49 (2):101-106)

நவீன ஆய்வு முடிவுகள்:
தான்றிக்காயின் இரசாயன கூறுகள் பொதுவாக கொலஸ்ரோல்களை குறைக்கின்றன, ஈரல் கொழுப்புகளையும் இருதய கொழுப்புகளையும் (கொலஸ்ரோல் மற்றும் லிப்பிட்டுகள்) கணிசமான அளவில் குறைக்கின்றன.

சித்தர்கள் கூறும் பலன்களும் நவீன ஆய்வுகளும் பொருந்தி வருவதை எண்ணி நாம் பெருமையடைய வேண்டுமல்லவா!

இன்று பலரும் சிறுவயதிலே ஹார்ட் அட்டாக், கொலஸ்ரோல் எனக்கூறக்கேட்கிறோம். அவற்றிற்கெல்லாம் இது ஒரு எளிய தீர்வல்லவா?எமது உடலில் அதீதமாக சேரும் கொழுப்பினை கட்டுப்படுத்தி உடலினை நோயிலிருந்து காப்பாற்றி உறுதி சேர்க்கும் செயலினை தான்றிக்காய் செய்கிறது.

அடுத்த பதிவில் நெல்லிக்காய் பற்றி அறிவியல் கூறும் உண்மைகளைப்பற்றிப் பார்ப்போம்.

4 comments:

  1. could you please continue that or tell me usage details

    ReplyDelete
  2. மிக மிக அருமையான பதிவுகள். தங்களின் நீண்ட நாள் வாசகர்களில் அடியேனும் ஒருவன் ஆனால் இன்று தான் பின்னூட்டமிடுகிறேன்.

    இந்த மூலிகையின் உபயோகத்தை பற்றி குறிப்பிடுங்களேன் ஐயா. (எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்று)

    S .சேர்மராஜ்
    http://aanmigasutrula.blogspot.in/

    ReplyDelete
  3. Dear sumanan sir,

    You have told about triphala but can you please tell the dosage as to

    how much to take in what quantities. No medicine is helping me i am

    suffering from indigestion and ulcer.

    raam5106@gmail.com is my contact id.

    Please help me

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...