குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, November 06, 2015

கூட்டுப்பிரார்த்தனையும் எண்ணிய காரியங்களை நிறைவேற்றுதலும்!

அன்பின் ஸ்ரீ வித்யா சாதகர்களே, 

அனைவரும் ஸ்ரீ வித்யா சாதனை செய்து பலன் பெற்று வருகிறீர்கள் என்று எண்ணுகிறோம். 

உங்கள் அனைவரது குடும்பத்தவர்கள் நலம், வளம் வேண்டியும் எமது தினசரி தியானத்திலும், இருவாரத்திற்கு ஒருமுறை நடைபெறும் பூஜை, ஹோமத்திலும் பிரார்த்தித்து வருகிறோம். 

இந்த பிரார்த்தனை தனியொருவராக இல்லாமல் நீங்களும் இணைந்து கொண்டு சக்தியூட்ட வேண்டும்.  இதனால் அனைவரும் தனியொருவராய் செய்வதை விட அதிக சக்தியும் துரித பலனும் பெறலாம். 

ஆதலால் கீழ்வரும் படிமுறைகளை பின்பற்ற வேண்டுகிறோம். 

  1. உங்கள் வாழ்க்கைக்கு உடனடியாக தேவையான விருப்பங்கள் மூன்றை மட்டும் தேர்ந்தெடுத்து எழுதிக்கொள்ளுங்கள். அது தற்போதைய நிலையில் இருந்து அடுத்த உயர்ந்த நிலைக்கு செல்வதற்குரிய யதார்த்தமான விருப்பமாக இருக்க வேண்டும். இருபதாயிரம் சம்பளம் முப்பதாயிரமாக உயரவேண்டும் என்பது போல், இரண்டு லட்சமாக உயரவேண்டும் என்று எண்ணினால் அதற்கு பல வருடங்கள் பிடிக்கலாம்! ஆகவே அடுத்த நிலைக்கு தேவையானதை மட்டும் தேர்ந்தெடுங்கள். 
  2. உங்கள் ஸ்ரீ ஜோதி சாதனையினை, ஓம் ஹ்ரீம் ஓம் மந்திர ஜெபத்தினை முடியுங்கள். 
  3. பின்னர் கீழே தரப்பட்டுள்ள கூட்டுப்பிரார்த்தனை மந்திரத்தை நீங்களும் , உங்கள் குடும்ப அங்கத்தவர்களும் ஒன்றாக இருந்து மனம் ஒன்றி படியுங்கள். 
உங்கள் விருப்பங்கள் நிறைவேறியபின்னர் அறியத்தரவும். நாமும் மனம் மகிழ்வோம்! 


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கூட்டுப்பிரார்த்தனை மந்திரம்
எமது குடும்பத்தில், இல்லத்தில்  அகத்திய மகரிஷியின் அருளாசியும், அருளாற்றலும், சித்த வித்யா குருமண்டல ரிஷிகளின் அருளாற்றலும் அருளாசியும், நவகோள்களின் அருளாற்றலும், இருபத்தியேழு நட்சத்திரங்களின் அருளாற்றலும் அன்னை ஆதி சக்தியின் ஆசியால் பரவி நாம் அறியாமல் சேர்த்த விஷத்தன்மை அகன்று, தெய்வ குணம் பரவி, அவரது குடும்பத்தவரகள் அனைவரும் தெய்வ குணம் பெற்று தெய்வ சக்தி பெறவேண்டும் குருதேவா!
எம்முடன் சித்த வித்யா குருமண்டலத்தில் இணைந்து பிரார்த்தனை செய்யும் அனைவரும் அகத்திய மகரிஷியின் அருளாசியும், அருளாற்றலும், சித்த வித்யா குருமண்டல ரிஷிகளின் அருளாற்றலும் அருளாசியும், நவகோள்களின் அருளாற்றலும், இருபத்தியேழு நட்சத்திரங்களின் அருளாற்றலும் அன்னை ஆதி சக்தியின் ஆசியால் பெற்று அவர்கள் அறியாமல் சேர்த்த விஷத்தன்மை அகன்று, தெய்வ குணம் பரவி, அவர்களது குடும்பத்தவரகள் அனைவரும் தெய்வ குணம் பெற்று தெய்வ சக்தி பெறவேண்டும் குருதேவா!
·         
எனது விருப்பமான
o   ..........
o   ...........
o   ...........
அகத்திய மகரிஷியின் அருளாசியாலும், அருளாற்றலாலும், சித்த வித்யா குருமண்டல ரிஷிகளின் அருளாற்றலாலும் அருளாசியாலும், நவகோள்களின் அருளாற்றலாலும், இருபத்தியேழு நட்சத்திரங்களின் அருளாற்றலாலும் அன்னை ஆதி சக்தியின் ஆசியாலும் நிறைவேறுகின்றது.


ஓம் ஹ்ரீம் ஓம்

2 comments:

  1. GS௦௦38 அருள்முருகன்.
    கூட்டு பி்ராத்தனையில் எம்மையும் இனத்து கொள்கிறோம்
    நன்றி
    என்றும் பணிவுடம்
    அருள்முருகன்

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...