குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, November 20, 2019

சித்த வித்யா சங்கத்தின் இலச்சினை



மூன்று வெளிவட்டங்கள் ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரத்தைக் குறிக்கும்.

உள்ளே இருக்கும் ஐங்கோணங்கள் பஞ்சபூதங்கள் {ப்ருதிவி,அப்பு, அக்னி, வாயு, ஆகாயம்} பஞ்சதன்மாத்திரைகள் {ரூபம், கந்தம், ஸ்பரிசம், சுவை, ஸப்தம்}, ஞானேந்திரியம் {கண், மூக்கு, தோல், நாக்கு, செவி} கர்மேந்திரியம் {பாதம், கைகள், எருவாய், கருவாய், வாய்} இவற்றை செம்மைப்படுத்தி பஞ்சகோசங்களை {அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய} உருவாக்கும் யோகமுறையைக் குறிக்கும்.

ஐங்கோணங்களினது நிறங்கள் பஞ்சகோச சித்திகளைக் குறிக்கும்.

சலனிக்கும் நீர் அந்தக்கரணங்களைக் குறிக்கும்.

தாமரை சேற்றிலிருந்து சூரியனை நோக்கி மலர்வது போல் சாதகன் தனது உலக, குடும்பக் கடமைகளிலிருந்து விலகாமல் சாதனையின் மூலம் ஞானத்தை தேடவேண்டும் என்ற உத்வேகத்தின் குறியீடு. தாமரையாக சாதகன் மலரும்போது அனைத்து சம்பத்துக்களும் பெற்ற லக்ஷ்மித்துவம் உடையவனாக சாதகன் இருப்பான்.

தங்க நிறச் சூரியன் ஸவிதாவாகிய புத்தியைத் தூண்டும் அந்தப் பரம்பொருளின் பேரொளி.

சிவப்புப் புள்ளி சாதகனின் உணர்வாகிய ஆன்மா.

சித்த வித்யா என்றால் ஒருவனை செம்மைப்படுத்தும் அறிவு என்று பொருள். விஞ்ஞான என்றால் சரியான புரிதலைத் தரும் என்று அர்த்தம்.

சங்கம் என்பது மேற்குறித்த ஆர்வம் உள்ளவர்கள் சேருமிடம் என்று அர்த்தம்.

சித்த வித்யா விஞ்ஞானச் சங்கம் ஒரு மனிதனின் அந்தக்கரணங்களைச் செம்மைப்படுத்தும் எது உண்மை என்ற அறிவினையும் புரிதலையும் தரும் ஆர்வமுள்ள சாதகர்கள் சேரும் இடம் என்று பொருள்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...