குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, September 13, 2018

ராதையின் காதல் சக்தி




ராதையிற்கு இருபத்தி ஐந்து வகை ஆற்றல்கள் இருந்ததாக ஸ்ரீல ரூபகோஸ்வாமியின் உஜ்வலன நீலாமணி எனும் நூல் கூறுகிறது.
இந்த ஆற்றல்கள் நான்கு விதமான பகுப்பிற்கு உட்படுத்தப்படுகிறது. 
1) ஸ்தூல உடல் ஆற்றல்
2) மானச ஆற்றல்
3) வாக்கு சித்தி
4) சமூக ஆற்றல்
ராதையில் ஸ்தூல உடலின் ஆற்றல் ஆறு வகைப்படுகிறது;
1) பார்ப்பதற்கு இனிமையானவள்
2) எப்போதும் குளிர்ச்சியான கன்னி
3) மயக்கும் கடைக்கண் பார்வை உடையவள்
4) மந்தகாச புன்னகையுடையவள்
5) கைகளிலும் கால்களிலும் புனித குறியீடுகளை உடையவள்
6) கிருஷ்ணனை மயக்கும் மணம் வீசும் உடலை உடையவள்.
ராதையின் மானச சக்திகள் பத்து
1) மன அடக்கம் உள்ளவள்
2)கருணை உள்ளவள்
3) நிபுணத்துவம் உள்ளவள்
4) புத்திசாலி
5) வெட்கமுள்ளவள்
6) இங்கிதம் தெரிந்தவள்
7) அமைதியும் பொறுமையும் உடையவள்
8) தைரியம் உடையவள்
9) காதல் புரிவதில் பரிபூரண அறிவு உடையவள்
10) மஹாபாவம் எனும் அன்பின் உயர்ந்த நிலையில் சித்தி பெற்றவள்
ராதையின் வாக்கு சித்தி மூன்று
1) இசையிலும் பாடலிலும் அதீத ஆற்றல் உள்ளவள்
2) கவர்ந்திழுக்கும் பேச்சினையுடையவள்
3) வார்த்த ஜாலத்தில் சிறந்தவள்
இந்த 19 பண்புகளுடன் கீழ்வரும் ஆறு பண்புகள் மற்றவர்களுடன் பழகும் போது பாவிக்கக்க கூடிய ஆற்றல் உள்ளவள்;
1) கோகுலத்தில் உள்ள அனைவராலும் அன்பு செலுத்தப்படுபவள்
2) அவளது புகழ் அனைத்துப் படைப்புகளிலும் ஊடுருவியுள்ளது
3) அனைத்து முதியவர்களாலும் அன்புடன் உபசரிக்கப்படுபவள்
4) தனது தோழிகளின் அன்பினால் கட்டுப்படுத்தப்படுபவள்
5) கிருஷ்ணனின் அன்புக்குரியவர்கள் அனைவரதும் தலைவி
6) அவளது கட்டளைக்கு கிருஷ்ணனே அடிபணியும் ஆற்றல்
ராதையின் ஸ்தூல ரூபம் எழுவிதமாக பகுக்கப்படுகிறது
1) அவளது வயது
2) அவளது வடிவம்
3) அவளது அழகுப் பொழிவு
4) அவளது தோற்றத்தின் சௌந்தர்யம்
5) அவளது உயர்ந்த பண்பு
6) அவளது இனிமை
7) அவளது மென்மை
அந்த இனிய ராதையின் அன்பு சக்தி எம்மில் நிறையட்டும்!   

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...