குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, August 04, 2022

Critical Thinking Explained

விமர்சன சிந்தனையின் விளக்கம் 

இன்று காலை ஒரு மாணவன் தனது தொழில் வாழ்க்கையில் தான் அடிக்கடி சரியாக முடிவுகள் எடுக்க முடியவில்லை, இதற்கு என்ன செய்யலாம் என்றார்?

அதற்கு நான் எமது சிந்தனை முறையில் critical thinking (CT) வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்ல அடுத்த கேள்வி CT என்றால் என்ன?

அதற்குரிய விடை பலருக்கும் பிரயோசனமானது என்பதால் இங்கே பதிவு;

CT என்பதை தமிழில் இப்படிக் கூறலாம், எமக்கு முடிவெடுக்க வேண்டும் என்ற ஒரு சூழலில் இது சரியானதா, பிழையானதா என்பதை தீர்மானிக்க நாம் நியாயமாக எமக்குள் அந்த விடயத்தைப் பற்றி விமர்சிக்கும் மனப்பழக்கம்! 

பொதுவாக ஒரு விடயத்தைச் சிந்திக்கும்போது நாம் ஏற்கனவே ஏற்படுத்திக்கொண்ட பழைய பழக்கவழக்கங்கள், நம்பிக்கைதான் சரியானது என்றே எமது சிந்தனை ஓடும்; அதிலிருந்து சற்று விலகி நாம் சிந்திக்கும் விடயத்துடன் தொடர்புடைய பல்வேறு காரணிகளையும் உள்வாங்கி அவை எப்படிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை சிந்தித்து அறிய முயற்சிப்பதுதான் விமர்சன சிந்தனை அல்லது CT. 

விமர்சன சிந்தனையின் நோக்கம் நான் இதைச் செய்யப்போகிறேன் அது சரியான விளைவினைத் தருவதாக இருக்குமா என்பது;

இதற்கு சாணக்கியர் மூன்று கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று சொல்லுவார்? 

1) நான் ஏன் இந்தக்காரியத்தைச் செய்ய நினைக்கிறேன்?

2) இதைச் செய்து முடித்த பின்னர் இதன் விளைவுகள் என்ன?

3) இந்த விளைவுகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியுமா?

இந்த மூன்று கேள்விகளுக்கான பதிலும் உறுதியானதாகவும், தெளிவானதாகவும் மாத்திரம் இருந்தால் மட்டுமே அந்தக்காரியத்தைச் செய்ய வேண்டும். அப்படியாக இல்லாவிட்டால் அவற்றைச் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்கிறார். இந்த மூன்று கேள்விக்கும் திருப்தியான பதில் இருந்தால் அந்தச் செயலில் எமக்கு பூரணமான சுய பொறுப்பு இருக்கிறது என்றும் மன உறுதியோடு செயலை செய்து முடிப்போம் என்றும் அர்த்தம்!

இந்த மூன்று கேள்விக்கும் சரியாக பதில் தெரியவில்லை என்றால் அந்தச் செயல் குழம்பி நாம் புலம்பப் போகிறோம் என்று அர்த்தம்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...