குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, August 16, 2022

ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி எனும் அருள் மழை

 ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி எனும் அருள் மழை

************************************

உன் ஆன்மாவைத் திறக்க
உணர்வினை வளர்க்க
ஆங்கிலத்தில் புலமைபெற
ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி காவியம்
தினசரி இருபக்கம் படித்தல் நல்ல பயிற்சி
என்றார் ஸ்ரீ அன்னை!

இம்மூன்றும் அவசியம் என்று உணர்ந்து ஸாவித்ரியை கற்றான் ஸோமன்! கற்றவற்றைப் பகிர்ந்தான் அமுதத் தமிழில்!

ஸாவித்ரி 24000 அடி ஆங்கில காவியம்
ஆங்கிலத்திலிருக்கும் மிகப்பெரிய காவியம்
பேருணர்விற்கு வழி சொல்லும் காவியம்
புராணமும் குறியீடும் என்று பெயரிட்டார் ஸ்ரீ அரவிந்தர்

மகாபாரதத்தில் முன்னூறு பாடல் சத்தியவான் சாவித்ரி புராணக் கதை ஸ்ரீ அரவிந்தரின் ஆன்ம முன்னேற்றப் பாதையினை விளக்கும் குறீயீடு என்பதால் இதற்கு ஸ்ரீ அரவிந்தர் புராணமும் குறியீடும் என்று பெயரிட்டார்!

ஏன் இந்தக் கதையை ஸ்ரீ அரவிந்தர் தேர்ந்தெடுத்தார்?
மகாபாரதத்தில் மார்க்கண்டேயர் பாணவர்களுக்குச் சொல்லும் கதை இது!
மார்கண்டேயர் மரணத்தை வென்ற ரிஷி!
அவர் சொன்ன கதைக்குள் அமரத்துவம் குறியீட்டு மொழியில் இருந்ததை விரித்து தன் அனுபவமும் சேர்த்துச் சொன்னார் ஸ்ரீ அரவிந்தர்!
ஸாவித்ரி ஸத்தியவானை அறியா பாரதீயர்கள் இல்லை! ஆகவே அமரத்துவத்தின் யோக இரகசியங்களை அறிந்த கதையில் பிணைத்துக் கொடுத்தால் யோக இரகசியங்கள் அறியாமல் சித்தத்தில் பதியும் என்பதால் இந்த உத்தி!

பூரண யோகத்தின் சாரமெல்லாம் சத்தியவான் ஸாவித்ரியைக் குறியீடாக்கி புராணமும் குறியீட்டு மொழியுமாக ஸாவித்ரி காவியம் தந்தார் ஸ்ரீ அரவிந்தர்!

ஸ்ரீ அரவிந்தரின் அதி உன்னத வெளிப்பாடு ஸாவித்ரி என்றார் அன்னை!

ஸ்ரீ ஸக்தி சுமனன்
16-ஆகஸ்ட்-2022

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...