குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, August 23, 2022

சுதந்திரனாய் இரு

நான் சிறுவயது முதல் எனக்கு பிடிக்காத எதையும் செய்ததில்லை! செய்யும் செயலை சிரத்தையுடன் செய்திருக்கிறேன்! பாடங்களை படிக்க அதிக நேரம் செலவழிக்காமல் பாடசாலை - பல்கலைக்கழகக் காலங்களில் பெரும்பகுதியை எனது யோக சாதனைக்கும், குருவுடன் வாழ்வதற்கும் செலவிட்டிருக்கிறேன்! இதனால் எனது உறவினர்களால் வாழ்க்கையில் தோற்றுவிடுவேன் என்று பயமுறுத்தப்பட்டிருக்கிறேன்; இப்படியான பயமுறுத்தலுக்கு எனக்குள் என்றும் பணிந்ததில்லை, அத்தகையவர்களுக்கு என்றும் சவால் விட்டதும் இல்லை! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், அங்கீகாரம் வேண்டும் என்ற மனமும் இல்லாமல் செயல் புரியும் மனதுடன் எனக்குப் பிடித்ததை செய்திருக்கிறேன். எனது வாழ்வில் எதையும் இழந்ததில்லை! இதன் சூத்திரம் என்னவென்று எனது குருநாதர் கூறியதை தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்.

________________________________________

எல்லோரும் சுதந்திரமாக இருப்பதற்கு, எல்லையற்ற இன்பத்தினை, செல்வத்தை அடைவதற்கு ஆசைப்படுகிறார்கள். ஆனால் அந்த வாய்ப்பு வரும்போது அவற்றை அவர்கள் தழுவிக்கொள்வதில்லை. அவர்களுடைய பழைய ஞாபகங்கள், சமுக அங்கீகாரம், மற்றவர்கள் எம்மை மறுத்துவிடுவார்களோ என்ற பயம் அவர்களை ஊனர்களாக்குகிறது. 

அவர்கள் தங்களுடைய சிந்தனை முறையினாலேயே கைகளும் கால்களும் செயற்படமுடியாமல் கட்டப்பட்டிருக்கிறார்கள். சுயாதீனமான எண்ணத்தையும், சுதந்திரத்தையும் எழவிடாமல் புதைக்கிறார்கள். அவர்கள் தம்மை நிபந்தனையற்ற அன்பினையும் ஆனந்தினையும் தமக்குள் அனுமதிப்பதில்லை. பழையமாதிரி மீண்டும் வாழ்க்கையை துன்பத்தில் செல்வதையே தொடர்கிறார்கள். 

தேவிபுரம் ஸ்ரீ அம்ருதானந்த நாதர்.

(Dr. N. Prahaladha Sastri - former scientist, TIFR)


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...