குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, October 24, 2020

சரஸ்வதி காமஸ்வரூபிணீ

சரஸ்வதியைத் துதிக்க அகத்தியர் பெருமானார் ஒரு ஸ்லோகத்தில் காமஸ்வரூபிணி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்! 

காமம் என்ற சொல்லை பொதுப் புத்தியில் கேட்டுப்பழகியவர்களுக்கு நீலப்படத்தின் ஞாபகம் வந்து வெருள்வது அவரவர் சித்தத்தில் சேர்ந்துக் கொண்ட கழிசடைக் குப்பைகள்! இந்தக் குப்பைகளை மனதில் வைத்துக் கொண்டு வெருண்ட மனதுடன் உயர்ந்த அறிவினைப் பெற முடியாது! 

காமம் என்றால் இச்சை என்று பொருள்! ஆங்கிலத்தில் அறியவேண்டும், தெரியவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்த passionate curiosity இதற்குச் சரியான சொல்! ஒன்றைப் பற்றிய இச்சை இல்லாமல் அதன் அறிவு வராது! 

உண்மையில் ஒரு ஆணிற்கு பெண் மேல் இச்சை வருவதும், பெண்ணிற்கு ஆண் மேல் இச்சை வருவதும் அவர்கள் தமது அறியப்படாத மிகை நிரப்பு நிலையை (complementary ) அறிந்துக் கொள்வதற்கான Curiosity தான்! 

ஆக மனதில் இச்சை வராமல் வித்தை கற்கும் ஆர்வம் உண்டாகாது! அனைத்து இச்சைகளும் - காமங்களும் மனதின் இந்த உணர்விலிருந்தே தோன்றுகிறது; புதிதாக ஒரு வியாபாரம் செய்து பார்ப்போம், புதிய ஒரு நட்பினைத் தேடுவோம் என்று எல்லாவற்றிற்கு பின்னாலும் சரஸ்வதியின் இந்த காமஸ்வரூப ஆற்றல் மனதில் இயங்குகிறது.

ஆகவே மனதில் ஆர்வமும், இச்சையும் அறிவினைப் பெறுவதற்கான முதல் படி! இதனால் தான் சரஸ்வதி காமஸ்வரூபிணீ என்று அழைக்கப்படுகிறாள்! 

இதை இன்றைய நவீன முகாமைத்துவம் Passion என்று முன்னேறத்தேவையான பண்பு என்று சொல்கிறது! நாம்தாம் குழம்பிப்போன புத்தியை வைத்துக் கொண்டு கேவலமான அர்த்தங்களைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...