குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, October 24, 2020

அகஸ்திய மாமகரிஷி அருளிய சரஸ்வதி தியான பலன் - 09

இந்த அகஸ்திய மகரிஷி பாடிய இந்த சரஸ்வதி ஸ்தோத்திரத்தை ,

1) யாரொருவர் தினசரி காலை, மாலை ஆறுமாதங்கள் பக்தியுடன் படித்து வருபவர்கள் சரஸ்வதி சித்தி பெறுவதற்குரிய தகுதியை அந்தக் கரணங்களில் பெறுவர். சரஸ்வதி சித்தி என்பது எந்தவொரு துறையிலும் நிபுணத்துவமும் (mastry), புலமையும் (expertise), செம்மையும் (Perfection) நிறைந்த ஆழமான அறிவு. 

2) இதைப் படித்து வருபவருக்கோ, கேட்பவருக்கோ புத்தித் தெளிவு ஏற்படும். பயத்தினால் ஏற்படும் மனக்குழப்பங்கள், நட்டங்கள் ஏற்படாது. 

3) சித்தத்தில் பதிந்துள்ள அனைத்துப் பாவ சம்ஸ்காரங்கள் (பதிவுகளை) அழித்து அறிவுத் தூய்மையைத் தரும். 

இந்த சரஸ்வதி ஸ்தோத்திரம் அகஸ்திய முனியின் வாசகம்,

அவர் ஆசியாலும், தேவி சரஸ்வதியின் அருளாலும்

பொருளுணர்ந்து படிக்கும் புரியும் வகையில் 

அனைவர் மனதிலும் பதியவேண்டும் என்ற 

நோக்கம் கொண்டு

யாப்பு விதி இன்றி செய்யுள் நடை இன்றி 

எளிய தமிழில் யாத்தது 

அகஸ்திய குலபதி என்ற ஸ்ரீ ஸக்தி சுமனன். 

சொற்பிழை, பொருட் பிழை இருப்பின் சரஸ்வதி என்னில் அதைத்திருத்தி செம்மையைத் தரட்டும் என்று பிராத்தித்து,

சார்வரி வருட சாரதா நவராத்ரி சுக்கில பக்ஷ அஷ்டமி திதி ஏழாம் நாள் இரவு 0858 இற்கு எழுதத் தொடங்கி நவமி, மாலை 0412 இற்கு முடிவுற்றது. 

இந்த மொழிப் பெயர்ப்பு சரஸ்வதி தேவியே இஷ்டதெய்வமாக சிறுவயதிலிருந்து வழிகாட்டிய இயற்பியல் விஞ்ஞானி Dr. பிரகலாத சாஸ்திரிகள் என்ற எனது குருநாதர் தேவிபுரம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்மா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதியின் ஸ்ரீ குரு பாதகமலத்திற்கு அவர் பூர்ணாபிஷேகம் அளித்த நன்னாளில் சமர்ப்பிக்கப்படுகிறது.

இதை ஆழமாகக் கற்க விரும்புவர்கள் எமக்கு அறியத்தாருங்கள்; கலந்துரையாடல் வகுப்பாக ஏற்பாடு செய்யலாம்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...