குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, December 25, 2022

தலைப்பு இல்லை

2018ம் ஆண்டு நான் எனக்கு உள்ளிருந்து ஏற்பட்ட அகவிழிப்பில் இயற்கை விவசாயம் ஆரம்பிக்கிறேன்; எனது மாணவனும், நண்பருமான ஒருவருடன் சேர்ந்து! எமது இலக்கு இதன் அறிவியல் பகுதியை அனுபவமாக அறிவது! மற்றவர்கள் சொல்வதை நம்புவதில்லை! பசுமை விகடன் உசுப்பேத்துவதை நம்புவதில்லை என்ற எண்ணத்தில்!
அதேகாலத்தில் Navajeevan Anantharaj என்றொருவர் இந்தியாவிலுள்ள இந்தத் துறையின் நிபுணர்களை எல்லோரையும் அழைத்து Prabu Nadaraja Rajethan Makeswaran குலசிங்கம் வசீகரன் போன்ற உத்வேகமுள்ள இளைஞர்களை இணைத்து, தூண்டி இயற்கை வழி வேளாண்மை இயக்கம் ஆரம்பமாகிறது. இந்தக் குழுவின் நோக்கம் ஒட்டுமொத்த சமூகத்திற்கானது! ஆகவே அனைவரும் ஆதரிப்போம்! 
இயற்கை வழி விவசாயம் என்பது அதீத நுகர்வுக் கலாச்சாரத்திற்கு மாற்றான விவசாய முறை அல்ல! தன்னிறைவுப் பொருளாதாரத்தை மூலமாக எண்ணும் சமூகத்திற்கானது! ஆகவே நுகர்வுக் கலாச்சாரத்திற்கு தீனி அளிக்கும் விவசாய முறைகளை ஒப்பிட்டு எவரும் அரசியல் பேசவேண்டாம்; கேள்வி உள்ளவர்கள் இந்த நிகழ்வில் கலந்து உங்கள் கேள்வியை இயற்கை விவசாயத்தை வாழ்வியலாகக் கொண்டவர்களிடமிருந்து நேரடியாகப் பதிலைப் பெறுங்கள்! 
வட கிழக்கிற்கான இயற்கை வழி வேளாண்மையின் முறைகள் 2022 இல் மலையகத்திற்குமானதாக பரிணமித்திருக்கிறது. நாம் வேளாண்மை அறிவியலில் எவ்வளவு அனுபவங்களையும், அறிவியலையும் பகிர்ந்து கொள்கிறோமோ அந்தளவிற்கு எமது உணவு உற்பத்தியினை செழுமைப்படுத்தி சிறிய தன்னிறைவான சமூகங்களைக் கட்டமைக்க முடியும்! 
கள அனுபவம் உள்ள, பல ஆயிரம் பேரை பயிற்றுவித்த நிபுணர்கள் தாய்த் தமிழகத்திலிருந்து வருகை தருகிறார்கள்; கலந்துரையாட, அனுபவத்தைப் பகிர! 
ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளவும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...