குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, May 26, 2022

பதஞ்சலி யோக சூத்திரம் ஸமாதி பாதம்

 

இன்று ஆர்வமுடைய சாதகர் குழுவுடன் பதஞ்சலி யோக சூத்திரத்தின் ஸமாதி பாதத்திற்குரிய விளக்கவுரை கற்கை பூர்த்தியாகியது;

ஒவ்வொரு சூத்திரத்தையும் எடுத்து மெதுவாக உள்வாங்கி பின்னர் அனைத்தையும் கோர்த்து மாலையாக்கும் முறை பின்பற்றப்பட்டது. இப்படி கோர்க்கப்பட்ட மாலை இங்கே அனைவரும் அறிந்துகொள்ள பகிரப்படுகிறது.

பதஞ்சலி யோக சூத்திரத்தின் முதல் பகுதியான ஸமாதி பாதத்தின் நோக்கம் மைதுனம், உணவு, பயம், நித்திரை ஆகிய நான்கு அடிப்படைகளைக் கொண்டு விருத்தியடையாத சித்தத்திலிருந்து ஏகாக்கிர சித்தம் எனும் உயர் மனதை அடைந்து கடைசியில் ஏகாக்கிரத்தை தாரணா, தியானத்தில் நீண்ட நேரத்தில் நிறுத்த ஏற்படும் நிலையான ஸமாதியால் தெய்வ மனம் எனப்படும் ருதம்பரா பிரக்ஞையான தெய்வ ஞானத்தை அடைவதற்கான படிப்படியான வழிமுறை சொல்லப்படுகிறது.

யோகம் என்றால் சித்த விருத்தியை கட்டுப்படுத்துதல் என்று வரையறுத்து,

சித்தம் என்றால் என்ன?

சித்த விருத்தி எம்மை எப்படிக் குழப்புகிறது?

சித்தத்தின் அமைப்பு எப்படி இருக்கிறது?

சித்த விருத்திகளின் வகைகள் எவை?

சித்த விருத்திகளைக் கட்டுப்படுத்துவதால் ஏற்படும் பயன்கள்?

சித்த விருத்தியைக் கட்டுப்படுத்துவது எப்படி?

அப்பியாசம் என்றால் என்ன?

வைராக்கியம் என்றால் என்ன?

யோக சாதனையில் வரும் தடைகள் எவை?

தடைகளை வெல்லும் பொறிமுறைகள் எவை?

ஸமாதி என்றால் என்ன?

ஸமாதியின் வகைகள் எவை?

ஸமாதியால் அடைப்படும் பேரறிவு என்ன?

இவையெல்லாம் விளங்கப்படுத்தப்பட்டுள்ளன.

வீடியோவைப் பகிர்ந்தால் பதிவு மறைக்கப்படுவதால் தேவைப்படுபவர்கள் கீழே உங்கள் விருப்பத்தைப் பகிருங்கள்.

இதில் பங்குபற்றியவர்கள் தமது அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்வார்கள்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...