குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, June 04, 2020

யானைகளும் மனிதர்களும்

சூழலியல் விஞ்ஞானத்தில் மிருக நடத்தையியல் பயின்றவன் என்ற அளவிலும், இலங்கையின் வடபகுதி யானைகள் பற்றிய ஆய்வில் பங்கு பற்றியவன் என்ற வகையில் யானைகள் பற்றி தனித்த ஆர்வம் உடையவன். 

எனது விலங்கு நடத்தையியல் ஆசிரியர்களான காலஞ் 

சென்ற யானை பற்றிய ஆய்வாளர் பேராசிரியர் சந்தியாப்பிள்ளை மற்றும் கலாநிதி விஜயமோகன் அவர்களுடன் யானை பற்றிய களஆய்வுகளையும் எமது பண்டைய கஜசாஸ்திரம் பற்றிய ஆய்வுகள் மேற் கொண்டவன் என்ற அளவில் யானைகள் பற்றி சில தகவகளைப் பகிரலாம் என்று நினைக்கிறேன். 

யானை மிகவும் புத்திசாலியான முலையூட்டி; அதன் மூளை விருத்தி மனிதன், குரங்கு, டொல்பின் என்ற வரிசையில் புத்திக் கூர்மையில் மனிதனுக்கு நெருக்கமானது! கற்றல் ஆற்றல் உள்ளது; ஆகவே தனது வழித் தடங்கள், உணவு உள்ள இடங்களை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளும். இது தான் மனிதனுக்குப் பெரும் சவாலான விஷயம். மனிதனைப் போலவே தானும் கற்று சிந்தித்து செயலாற்றக் கூடியது. 

பூமியில்  இருக்கும் விலங்குகளில் மிகப் பெரியது; சாதாரணமாக கூட்டமாக உள்ள யானைகளில் Home rage எனப்படும் அதன் வதிவிட எல்லை 35 - 45 சதுர கிலோமீற்றர். ஒரு நாளில் இவ்வளவு தூரம் நடக்கும் ஆற்றல் உள்ளது. தனியன்களது வதிவிட எல்லை 50 சதுர கிலோமீற்றர். 

ஒரு யானை காட்டில் வசிப்பதற்கு குறைந்தது 01 சதுர கிலோமீற்றர் எல்லை தேவைப்படும். ஒரு இடத்தில் 2000 யானைகள் இருந்தால் 2000 சதுர கிலோமீற்றர் பரப்பு நிலம் யானைகளுக்குத் தேவைப்படும். 

இந்த அடிப்படையில் இன்று நடக்கும் பிரச்சனை அவற்றின் வாழ்விடங்களான காடுகள் குறைய அவை உணவிற்காக நாட்டிற்குள் படையெடுக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை கூடக் கூட பிரச்சனை அதிகமாகும். 

இலங்கையில் கடந்த நான்கு வருடங்களில் குறிப்பாக வன்னியில் குட்டி யானை கொல்லுதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக  உள்ளக ஆய்வுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

படத்தில் இருப்பவர் எனது முன்னைய பணிக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் உடவளவை நீர்த்தேக்கத்தில் சந்திக்கும் குட்டி யானை நண்பர்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...