குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, June 16, 2020

ஆச்சார்யன் + பட்டாரகர் + தேசிகர் = குரு

இன்று காண்பவர்கள் எல்லாரையும், பேஸ்புக்கில் எழுதுபவர்கள் எல்லாரும், அறிவுரை கூறுபவர்கள் எல்லோரையும் "குரு" என்று விளிப்பது ஒரு fashion!

இது முற்காலத்தில் எல்லோருக்கும் கடவுளின் பெயரான சுப்பிரமணியன், பரமசிவன் என்று பெயர் வைப்பது அந்த உயர்ந்த தத்துவத்தை நாளாந்தம் நினைவில் வைத்திருக்க ஏற்படுத்திய ஏற்பாடு என்ற நிலை போய் கொலையும், களவும் செய்யும் சுப்பிரமணியனும், வில்லன் பரமசிவமும் அதன் தத்துவங்களாக மாறிப் போனது போன்ற முட்டாள் தனம் இது. 

என்.டி ராமராவ் கிருஷ்ணன் வேடம் போட்டார் என்பது மறந்து போய் என். டி ராமராவ் தான் கிருஷ்ணன் என்று நம்பும் மடையர் கூட்டம் போன்றது. 

குரு என்ற தத்துவம் தந்திர சாஸ்திரத்தில் எப்படிப் பொருள் கொள்ளப்பட்டது என்பதை உபாச சிரேஸ்டர் அருட்சக்தி நாகராஜ ஐயா அவர்கள் தனது ஸ்ரீ வித்யா உபாசக தர்மம் என்ற நூலில் விளக்கியுள்ளார். 

ஆச்சார்யன் = யார் தனது நடத்தையாலும், பண்பாலும், செயலாலும் வழிகாட்டுகிறாரோ அவர் ஆச்சார்யன். 

பட்டாரகர் = யார் உலக பந்தங்களில் இருந்து எம்மை விடுவித்து, எம்மைத் துன்பங்களிலிருந்து ரட்சித்து கவருபவர். 

தேசிகர் = சீடனின் உபாசனா தெய்வத்தின் ரூபத்தில் கருணையைப் பொழிந்து வணங்கத்தக்க தகுதியுள்ளவர். 

மேற்குறித்த மூன்று வடிவங்களின் சேர்கையே குரு என்ற தத்துவம். யார் ஒருவரிடம் எமது ஆணவம், அகங்காரம் கரைந்து பரிபூரண சரணாகதி ஏற்படுகிறதோ, ஆன்ம முன்னேற்றத்தைத் தருகிறாரோ, அதனூடாக தன்னை உணர வைத்து பிரபஞ்ச உணர்வினை அடையச் செய்விக்கிறாரோ அவரே குரு எனப்படுவார். 

இப்படியில்லாமல் தகவல் களஞ்சியங்கள், அறிவாளிகள் எல்லோரையும் குரு என்று அழைப்பது அதன் உண்மையான பொருளிற்கு மாறானது. எம்மில் குழப்பத்தை தந்து உண்மை ஆன்ம முன்னேற்றத்தை தடுத்து விடும்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...