குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, June 28, 2020

தலைப்பு இல்லை

எமது எண்ணமே உலகை அனுபவிக்கிறது என்றால் நாம் பலருடன் கலந்து வாழ்கிறோம்; ஒவ்வொருவருடைய எண்ணங்களையும் நாம் எப்படி ஏற்றுக் கொள்வது? அவர்களுக்கும் நமக்கும் ஒத்துவருவதில்லை அதை எப்படி நாம் பார்க்காமல் தவிர்ப்பது அப்படித் தவிர்த்தால் நாம் எப்படி இணைந்து பணியாற்றுவது?
இதற்குத் தான் இலக்கு என்பது நிர்ணயிக்கப்படவேண்டும். எமது வாழ்க்கையில் இலக்கு இருந்தால் அந்த இலக்குக்கு அமைவாக அதை அடையச் செய்விக்கும் எம்மைப் பிணைக்கும் விதிகள் தர்மம் எனப்படும். 
நாம் ஒருவருடன் உரையாடும் போது நாம் இருவரும் என்ன இலக்கினை அடைவதற்காக உரையாடுகிறோம் என்ற தெளிவு இருவருக்கும் இருக்குமானால் அங்கு வீண் ஆணவத்திற்கான விவாதம் இல்லாமல் போகும்! 
முரண்பாடுகள் என்பது புரிந்துணர்வுக் குறைவு என்பதையும் அதை நீக்க நாம் மற்றவர்களுக்குப் புரியும் வகையில் எப்படி உரையாடலாம் என்ற ஆக்கப்பூர்வ சிந்தனையும் பெரிதும் உதவும்! 
ஆணும் பெண்ணும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்வது என்பது இலக்கானால் வீணாக தம்மிருவரின் மகிழ்ச்சியைக் குலைக்கும் எண்ணத்தை, செயலை தாமாகச் செய்யாமல் இருப்பது எவ்வளவு முக்கியமோ நாம் ஏற்றுக் கொண்ட மற்றவரின் மன அமைதியைக் குலைக்காத எண்ணத்தை, செயலை செய்யாமல் இருப்பதும் அவசியமாகிறது! இதற்கு இருவருக்கும் பொதுவான இலக்கு இருப்பது அவசியமாகிறது! 
இந்த இலக்கிற்கு அமைவான அர்ப்பணிப்பு முரண்பாடுகளைக் குறைப்பதில் உதவி செய்யும்! 
எமது வாழ்வின் இலக்கும், எம்மால் எமக்குத் தேவையான எண்ணத்தை வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முடியும் என்ற உறுதியும் எம்மை மகிழ்வுடையவர்களாக்கும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...