குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 13, 2020

சமையல் என்றால் என்ன?

சமப்படுத்தும் இயல் சமையல்; அதாவது சமப்படுத்தும் கலை சமையல்; நாம் உணவு சமைக்கிறோம் என்று கூறுகிறோம். உணவில் போடும் பதார்த்தங்களை அதன் குணங்களுக்கு ஏற்ற வகையில் சமப்படுத்தி உண்ண வேண்டும் என்ற அறிவு தான் சமையல். 

இன்று சமையற் கலை என்பது வாய்க்கு ருசியாக உண்பது என்பது; கண்கள் காட்டும் விளம்பரம் மனதைத் தூண்ட மனம் அதுவே நல்ல உணவு என்று நம்பும் இயந்திரங்களால் தயாரிக்கப்படும் உணவை நல்ல உணவு என்று எண்ணுகிறோம். 

ஆனால் எமது உடல் ஆக்கப்பட்டுள்ள பொருட்களும், அந்த உடலுக்கு உணவாகக் கொடுக்க வேண்டிய பொருட்களும் நாம் வாழும் இடம், காலநிலை, எமது  உடலின் ஆரோக்கியம் அறிந்து அதற்கு சமப்பட உண்ண வேண்டும் என்பதே சமையற் கலை. 

இதற்கு முற்காலத்தில் தினசரி உணவை சமைத்து புசிக்கும் முறையை நான்கு விதமாகக் கூறியுள்ளார்கள். 

சித்த பாகம் - யோகிகளுக்கும் சாதகர்களுக்குமுரிய தமது யோக சாதனை கெடாத உணவு முறை

வீமபாகம் - பஞ்ச பாண்டவர்களில் வீமன் இயற்றிய பொதுவான சைவ, அசைவ உணவு முறைகள்

நளபாகம் - பொதுவான சைவ அசைவ உணவு முறைகள்

தேவபாகம் - தெய்வங்களுக்கு நைவேத்தியம் செய்யும் முறைகள்

இவற்றில் குருநாதர் கூறிய ஒரு சித்த பாக உணவு உதாரணத்தைக் கூறி இந்தக் கட்டுரையை முடிப்போம் . 

பொதுவாக வெங்காயம் யோக சாதகர்களுக்கு ஒவ்வாத தாமஸ-ராஜச உணவு; தியானம் செய்யும் அனேகர் வெங்காயம் உண்ணக் கூடாது என்று கூறுவதைக் கேட்டிருப்பார்கள். ஆனால் இந்த தாமஸத்தை முறிக்கும் ஒரு இரகசியம் சித்த பாகத்தில் இருக்கிறது. அதுவேறொன்றும்  இல்லை - பசுத்தயிர்/மோர்; பசுத்தயிரில் சேர்த்துச் சாப்பிடப்படும் வெங்காயம் தமோ ராஜஸ குணத்தை உண்டு பண்ணாது. பசுத்தயிர் (எருமைத் தயிர் அல்ல!) வெங்காயத்தின் குணத்தை முறிக்கும்! 

இப்படி சித்த பாகம் அறிந்த யோகி தனது இக்கட்டான காலத்தில் பொதுவாகப் புசிக்கக் கூடாது என்று விலக்கப்பட்ட உணவுகளை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புசித்து அதன் குணத்தால் தனக்குப் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக இப்படியான அறிவினை பெற்றிருக்க வேண்டும்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...