குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, June 19, 2020

தலைப்பு இல்லை

மலையகத்தின் முக்கியமான குளவி/தேனிப் பாதிப்பு பற்றி தனது அவதானங்களை தம்பி Thilojan VM பதிவிட்டுள்ளார். 

பொதுவாக தேனி கொட்டி இறப்பது என்பதற்குரிய நிபந்தனைகளைப் பற்றிய அறிவியல் காரணத்தை இத்துடன் சேர்த்துப் பதிவிடலாம் என்று எண்ணுகிறேன். 

ஒரு தேனியின் விஷம் எப்போது மரணத்தை ஏற்படுத்தும் என்றால் மனிதனின் ஒவ்வொரு கிலோ கிராம் நிறையிற்கு 2.8 மில்லி கிராம் தேனிக் கொடுக்கின் விஷம் ஏறியிருக்கும் சந்தர்ப்பத்தில். 

ஒரு மனிதனின் நிறை 80 கிலோ என்றால் அவன் தேனி கொட்டிச் சாவதற்கு 80 x 2.8 = 224 மில்லி கிராம் தேனி விஷம் அவனது உடலில் ஏறினால் அவன் இறப்பான். 

சராசரியாக ஒரு தேனியின் கொடுக்கில் இருக்கும் விஷம் 0.059 மில்லி கிராம், 

ஆகவே 80 கிலோ உள்ள ஒருவன் தேனி கொட்டி இறக்க வேண்டுமானால் அவனைக் கொட்ட வேண்டிய தேனிக்களின் எண்ணிக்கை 224/0.059 = 3796 தேனிக்கள், 

ஒரு தேன் அடையில் சராசரியாக இருக்கும் தேனிக்களின் அளவு 75000

ஆகவே ஒரு தேன் அடை கொல்லக் கூடிய 80 கிலோ நிறை உடைய மனிதர்களின் எண்ணிக்கை 19. 

மேலும் தேனிகள் சுவாரசியமான நடத்தை உடையவை. தனது பின்கொடுக்கை உடலில் செலுத்தி apitoxin என்ற விஷத்தை செலுத்தும்  இது, உடலில் கொடுக்கினை செலுத்தி விட்டு உடைத்துக் கொள்ளும். இது 10 நிமிடங்களுக்கு விஷத்தை செலுத்தும் ஆற்றல் இருக்கிறது. அனேகமான தேனிக்கள் (தேன் சேர்ப்பவை) தற்கொலைப் படைதான், கொடுக்கை எவ்வளவு ஆழமாக உடலில் செலுத்திவிடுவதில் உத்வேகமாக இருந்து அவற்றை வெளியே எடுக்கும். அவை உடையும்போது இறந்து விடும்! சிலது மென்மையான தோலுள்ளவர்களில் பிழைத்துக்கொள்ளும். அவற்றின் கொடுக்கின் அமைப்பு உடலிற்குள் நீண்ட நேரம் இருந்து விஷத்தைக் கக்கும்படி அமைந்துள்ளது. தேன் சேர்க்கும் honey bee க்களின் நடத்தை!

ஆகவே தோட்டங்களில் தேனிக்களை முகாமைத்துவம் செய்வது கவனமாகக் கையாளப்பட வேண்டிய அதிமுக்கிய பிரச்சனை! 

இதைவிட குளவிகள் ஆபத்தானவை! 


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...