குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 20, 2020

மேதாசக்தி - 05

மேதா என்பது அறிவு அல்ல, அறிவைப் பெறுவதற்கு எம்மிடம் இருக்கவேண்டிய திறன். நாம் பெறவேண்டிய அறிவுகள் இரு வகையானது. 

1) பராவித்யா - எம்மை அறிவதன் மூலம் இறைவனையும் பற்றிய முழுமையான அறிவு

2) அபராவித்யா - எல்லா விதமான உலக அறிவுகளும். 

இந்த இரண்டிலும் சிறந்து விளங்க எமக்கு மேதா சக்தி இருக்க வேண்டும். இன்று நாம் பல்கலைக்கழகங்களில் கற்கும் கல்வி எல்லாம் அபராவித்யாக்களே! 

இப்படி வித்தைகளை அறிந்துக் கொள்ள எம்மில் (எமது மூளையில்) சிலவித பிராண ஓட்டங்கள் - நாடிகள் உருவாக வேண்டும். இதை இன்றைய மூளை அறிவியல் Neural network என்று சொல்லும். இவற்றை நாம் மனதால் எம்மில் உருவாக்க வேண்டும். 

இப்படி மூளையில் நாடிகளை - பிராண ஓட்டங்களை உருவாக்கும் செயற்பாட்டினை மனனம் என்று பண்டைய கல்வி முறையில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். 

குறித்த ஒலியமைப்புச் சொற்கள் இது மூளையில் குறித்த அறிவினைப் பெற தகுந்த நாடிகளை - Neural network உருவாக்கக் கூடிய பாடல்களை ஒரு ஒழுங்கில் எழுதி வைத்தார்கள். இப்படியான பாடல் ஒழுங்குகளை சந்தஸ் அல்லது சந்தம் என்றும் இதற்கான விதிகளை யாப்பு என்றும் கூறி வைத்தார்கள். 

இப்படி குறித்த சந்தஸில் உள்ள மந்திரங்களையும், பாடல்களையும் மீண்டும் மீண்டும் நாம் மனனம் செய்யும் போது மூளை குறித்த அறிவைப் பெறும் தகுதியை அடைகிறது. 

இப்படி மேதா சக்தியை அடைவதற்கு வேதங்களில் காணப்படும் மந்திரத் தொகுப்பு மேதா சூக்தம் எனப்படுகிறது. சூக்தம் என்றால் நன்றாகச் சொல்லப்பட்டது என்று அர்த்தம். மேதா சூக்தம் என்றால் மேதாவைப் பற்றிய நன்றாகச் சொல்லப்பட்ட தொகுப்பு என்று அர்த்தம். இவற்றில் எமக்குக் கிடைப்பது

1) மஹாநாராயண உபநிஷத மேதா சூக்தம்

2) ரிக்வேத மேதா சூக்தம்

இந்த இரண்டு சூக்தங்கள் மேதா சக்தியை எப்படிப் பெறுவது என்பது பற்றிய விளக்கங்களைத் தருகிறது.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...