குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, November 09, 2019

தலைப்பு இல்லை

எனது பல்கலைக்கழக சூழலியல் விஞ்ஞான பட்டப்படிப்பின் இறுதியாண்டு ஆய்வுத் திட்டம் சூழலியல் முகாமைத்துவம் தொடர்பானது. நகர சூழலியல் முகாமைத்துவத்தை (Urban Environmental Management) எப்படி காயா கோட்பாட்டின் (Gaia Theory) மூலம் புரிந்துக் கொள்ளலாம் என்று தொடங்கி பின்னர் அதற்குள் குழப்பக் கோட்பாட்டின் (Chaos Theory) மூலம் புரிந்து கொள்வது பற்றி ஆராய்ந்திருந்தேன். இளநிலைப் பட்டத்திற்கு அது தேவையில்லை என்றாலும் எனக்கு வாய்த்த எனது ஆய்வு மேற்பார்வையாளர் எனது அறிவுப் பசிக்கு எவ்வளவு அள்ள முடியுமோ அவ்வளவு அள்ளிக் கொள் என்ற அளவில் சுதந்திரம் தந்திருந்ததால் இது சாத்தியமாகியது. 
இந்த காயாக் கோட்பாடு பூமியை ஒரு ஒருங்கிணைந்த ஒரு உயிரினமாக பார்க்க வேண்டும் என்று அறிவியலுக்கு பரிந்துரை செய்திருந்தது. சுருக்கமாகச் சொல்லுவதானால் பூமியிலுள்ள உயிரங்கிகள் அனைத்துமாக ஒன்று சேர்ந்து சடப்பொருட்களை தமது வாழ்க்கையிற்கு ஏற்றவாறு சரிபடுத்தி சம நிலைப்படுத்துகிறது என்று இந்தக் கோட்பாடு முன்மொழியப்பட்டது. பரிணாமத்தில் சூழலும் உயிரங்கிகளும் ஒன்றையொன்று சார்ந்து வளர்ச்சியடைகிறது. உயிரங்கிகள் சூழலின் மீது செல்வாக்குச் செலுத்த அந்தச் சூழலில் உயிரங்கிகள் டார்வீனியன் பரிணாமக் கோட்பாட்டின் மூலம் இந்தப் புவி பரிணாமம் அடைந்தது என்பதே இந்தக் கோட்பாட்டின் அடிப்படை!
இந்தக் கோட்பாடும் சூழலியல் சார்ந்த பல பிரச்சனைகளை கேள்விக்குள்ளாக்குகிறது, வளி மாசடைதல், புவிவெப்பமடைதல் போன்றவை தற்போது கூறப்படும் கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்ற வாதத்தையும், கடந்த 4.5 மில்லியன் வருடங்களில் புவி தன்னைத் தானே சம நிலைப்படுத்தி உயிர் வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்கிறது என்பதையும் முன்வைக்கிறது. 
உயிர் வாழ்க்கை பற்றி விஞ்ஞானம் புரிந்துக் கொள்வதற்காக அடிப்படைகளை இந்தக் கோட்பாடு ஒன்று சேர்க்கிறது.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...