குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, November 13, 2019

குரு தெய்வமா?


இப்போது ஆன்மீகத்தில் இருக்கும் பெரிய அறியாமை தமது குருவை உலகத்திற்கு குருவாகவும், அனைவருக்கும் கடவுளாகவும் பிரகடனப்படுத்தி தமது குருவையும் அவமதித்து, சித்தர்கள், ரிஷிகளின் பாரம்பரியத்தையும் அவமதிக்கும் செயலைச் செய்வது.

குரு என்பவர் ஒவ்வொருவருக்கும் உரிய தனிப்பட்ட தெய்வம் - Personalized God! எவரிடம் எமது மனம் அடங்கி, அகவிழிப்பு ஏற்படுகிறதோ அவரை நாம் குருவாக ஏற்கலாம்.

எமக்கு ஏற்படும் இந்த அனுபவம் மற்றவர்கள் எல்லோருக்கும் ஏற்படமுடியாது. ஆகவே குரு என்பவர் Marketing effort இன் மூலம் குருவாக முடியாது. எமது அக அனுபவத்தின் மூலமே குருவை நாம் அறிய முடியும்.

இப்படி எமக்கு அகவிழிப்பு அனுபவம் வாய்த்தால் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று மற்றவர்களுக்குப் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால் மற்றவர்களுக்கு எமது குரு மூலம் அகவிழிப்பு ஏற்படுமா என்பதை உறுதி செய்ய முடியாது. சூரியன் ஒளியை எங்கும் பரப்பினாலும் மண்ணிற்கு கீழ் இருக்கும் மண்புழுவிற்கு சூரியன் ஒவ்வாதது போல் குரு ஞானியாக இருந்தாலும் அறியாமையில் மூழ்கி இருக்கும் ஒருவனுக்கு ஞானியால் பலன் எதுவும் கிடைப்பதில்லை.

இன்று பலருக்கு தமது வியாபாரப் பிரச்சனை, உடல் நோய், மன அழுத்தம், வீட்டுப்பிரச்சனை, கடன் பிரச்சனைகளைத் தீர்த்துவைப்பவரே குரு என்ற பிம்பம் ஏற்பட்டுவிட்டதால் பலருக்கு இந்தப்பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆற்றல் உள்ளவர்களே குருவாகிப் போய்விட்டார்கள்.

அகவிழிப்பு வேண்டும் சாதகன் தனது குரு தனக்கு மட்டுமே உரித்தான இஷ்ட தெய்வம் என்ற உண்மை உணர்ந்து தனது சாதனையைத் தொடரவேண்டுமே அன்றி குருவின் புகழ் பரப்புகீறேன் என்று குருவைப் பற்றிய தேவையற்ற வதந்திகளை, அற்புத ஆற்றல் உள்ளவர் போன்ற நம்பிகைகளை மற்றவர்களுக்கு விதைக்கக் கூடாது. இது சாதகனின் ஆன்ம முன்னேற்றத்தையும், மற்றவரகளது மனதில் குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...