குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, November 19, 2019

தலைப்பு இல்லை

Demoralization அல்லது ஒழுக்கச் சிதைவு என்பது ஒரு சமூகத்தை தனது ஆயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டிலிருந்து விலகி தம்மை தாழ்வு மனப்பான்மையுடையவர்களாகவும், குழப்பமுடையவர்களாகவும் ஆக்கி சமூக ஒழுங்கை சீர்குலைக்கும் ஒரு தந்திரோபாயம். 

இந்த நிலை குறித்த பண்பாட்டினை பின்பற்றுவர்களின் ஸ்திரத்தன்மையினை இல்லாமல் ஆக்கி மெதுவாக சமூக ஒழுங்கினைக் குலைக்கும். இது பிரித்தானிய ஐரோப்பியவாத அடக்கு முறைச் சிந்தனை. ஒரு கலாச்சாரத்தை குழப்புவதற்கு அவர்கள் பின்பற்றும் முறைகளை தவறு, ஆபாசம் என்று சித்தரிப்பது. இதை மக்கள் மனம் ஏற்றுக் கொள்ளத் தொடங்கினால் சமூகம் ஒன்றிணைந்து செயல்படாது. இப்படி சமூகம் பல கூறுகளாக பிளவுபட்டிருக்கும் போது பிரித்தாளுவதற்கு இலகுவாக இருக்கும். 

ஒரு விஷயத்தைப் பற்றி கருத்துச் சொல்வதாக இருந்தால், எனக்குப் புரியவில்லை தெரியவில்லை அதனால் இவை தவறானது என்று எண்ணுவதை விட முட்டாள் தனம் எதுவும் இருக்க முடியாது. ஒன்றைத் தவறு என்று சொல்வதற்கு அதைப் பற்றி விரிவாகத் தகவல்களைத் திரட்ட வேண்டும், திரட்டிய தகவல்களை தொகுத்து அறிய வேண்டும், அறிந்த தகவல்களைப் புரிந்து கொள்ள வேண்டும், புரிந்த பின்னர் அது சரியா தவறா என்று நிர்ணயிக்க வேண்டும். 

இதை விடுத்து தமது அதிகாரங்களையும், பட்டங்களையும் பதவிகளையும் வைத்துக் கொண்டு எல்லாவற்றிற்கும் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருப்பவர்கள் முட்டாள்கள். 

நல்ல தெளிந்த சிந்தனையுள்ள சமூகத்தை கட்டமைத்து உயர்ந்த பண்புள்ள மனித குலத்தை உருவாக்குவது ஒவ்வொருவரதும் கடமை!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...