குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, November 05, 2019

தலைப்பு இல்லை

திருவள்ளுவர் யார் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வாக்குவாதப்படுவது, வள்ளுவர் யாராக இருந்தால் அவர் கூறிய கருத்து எமது கருத்தாகாமல், வாழ்வாகாமல் அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதே உண்மை! 

எந்த ஒரு ஞான நூலிலும் அது எழுதப்பட்ட காலத்திற்குரிய சமூக வழக்கின் நியதியும், மனித குலத்தின் எந்தக் காலப் பகுதிக்கும் பொருந்தும் நியதிகளும் இருக்கும். எந்தக் காலத்திற்கும் பொருந்தும் அதிக நியதிகளைக் கொண்ட நூல் திருக்குறள்! அது மனித குலத்தின் முழுமைக்கும் வழிகாட்டும்! 

கடந்த நூற்றாண்டு மனோ பாவம் தான் தனது தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் தற்பெருமைக்காக பழம் பெருமை பேசுதல், திருவள்ளுவர் எம்மவர் என்று உரிமை கொண்டாடும் ஒவ்வொருவனும் திருவள்ளுவருக்கு இருக்கும் ஞானத்தில் ஒரு பங்காவது இருக்கிறதா என்பதை சுய பரீட்சை செய்வதும், திருக்குறள் எவ்வளவு ஆழமாகக் கற்றிருக்கிறோம், கற்றபடி எவ்வளவு நிற்கிறோம் என்பதை சுய ஆராய்ச்சி செய்வது நலம். 

திருவள்ளுவர் எந்த ஜாதியாக இருந்தாலென்ன? மதமாக இருந்தாலென்ன? வள்ளுவன் கூறிய வாழ்க்கை முறையில் வாழ்கிறோமா என்பதே கேள்வி!

திருவள்ளுவர் எம்மவர் என்ற பழம் பெருமை என்பது அந்த ஞானத்தை அடைவதற்குரிய உந்துதலை உருவாக்கவேயன்றி சமூகத்தைக் குழப்பும் விஷமாகக் கூடாது. திருவள்ளுவர் நம்மவர் என்றால் திருக்குறள் கூறும் வாழ்க்கை முறையை நாம் வாழவேண்டுமே அன்றி அதைச் சர்ச்சையாக்கக் கூடாது. 

அரசியலுக்கும், முட்டாள் உணர்ச்சிவசப்பட்ட சமூகத்தை உருவாக்கவும் நல்ல விவாதங்கள் இவை! 

#திருவள்ளுவர்


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...