குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, April 01, 2022

தலைப்பு இல்லை

 

அடிப்படையில் இலங்கையர்களும், இலங்கையில் உள்ள இந்தக் கல்விமுறை உருவாக்கும் கல்வியாளர்களும் சோம்பேறிகள்! இதை நான் எனது அனுபவத்தில் சொல்கிறேன்.

ஒரு பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இலங்கையர்களால் high end IT product இனை உருவாக்கத் தகுந்த திறன் வளம் இல்லை என்று இந்தியாவிற்கு தனது திட்டங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது. அதனால் வரும் வருமான இழப்பு பல மில்லியன் டொலர்கள்! அத்தகைய கம்பனி 04 இனுடைய வருமானம் இலங்கையின் ஒட்டுமொத்த கடனையும் ஒரு வருடத்தில் அடைக்கும். இந்த வருமானத்தை ஈர்க்கத்தக்க வகையில் மனித வளத்தினை உருவாக்க நாம் நீண்டகால மூலோபாய திட்டங்கள் ஏதும் வைத்திருக்கிறோமா என்றால் இல்லை!

இங்குள்ள புத்திஜீவிகள் கற்பிப்பதைத் தவிர வேறு எதையும் செய்வதற்கு விரும்புவதில்லை! இங்குள்ள ஒரு PhD holder தனது துறையில் லட்சம் டொலர் வர்த்தகத்தை உருவாக்க முடிந்தால் இலங்கை எவ்வளவோ பெரிய பணக்கார நாடாக இருக்கும்!

இங்கிருக்கும் புத்திஜீவிகள் படிக்காத முட்டாள் அரசியல்வாதிகள்தான் தமக்கு படியளக்கும் தெய்வம் என்று சிந்தனையில் இருக்கும் வரை இப்படி உசுப்பேற்றுபவர்களை தலைவர்களாக்கி, பின்னர் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாதபோது கொதித்தெழுந்து உணர்ச்சியைக் கொட்டிவிட்டு வீட்டில் போய் சுருண்டு படுப்பதை மாத்திரம் தான் செய்யமுடியும்!

இதுவரை என்னிடம் தொழில் புரிந்தவர்களும் சரி, இப்போது நான் வழிகாட்டும் பட்டதாரி மாணவர்களும் சரி எல்லோருக்கும் சொகுசாக அரசாங்க வேலையில் போய் குப்பை கொட்ட வேண்டும்! தனியாக தமது திறனைப் பாவித்து ஒரு சிறிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும், திட்டங்கள் உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை அறவே இல்லை! உலகம் எப்படி இயங்குகிறது! பொருளாதாரம் எப்படி இயங்குகிறது, அதில் தனது பங்கு எங்கிருக்கிறது என்ற துளி சிந்தனைகூட இல்லை!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...