குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, April 08, 2022

விவசாய தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்

 

விவசாய தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்.

ஆய்வுகள் யாருக்காக செய்யப்படுகிறது என்பது பற்றிய தெளிவான மையம் - centric இருக்க வேண்டும். நாம் தொழில்நுட்ப ஆய்வுகளின் தேவைகளை இப்படி வகைப்படுத்தலாம்.

1) பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்கள் தமது பட்டம், பதவி உயர்விற்காக செய்யப்படும் ஆய்வுகள். paper போடுவதற்கு!

2) தனியார் நிறுவனங்கள் தமது பொருட்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக, இலாபத்தைப் பெருக்குவதற்காக தமது செலவில் தாமே தனியாகச் செய்யும் ஆய்வுகள்.

3) தனியார் நிறுவனம் தம்மிடம் அறிவுப்புலம் இல்லாதபோது பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் இணைந்து தமது பொருட்களை மேம்படுத்தி அதிக இலாபம் பெற உருவாக்கும் ஆய்வுகள்.

4) சமூகத்தின் அடிமட்ட நிதி வசதிகுறைந்த விளிம்பு நிலை உற்பத்தியாளர்களுக்கு அவர்களது உற்பத்தியின் தரத்தை, குறைந்த செலவில், வினைத்திறனாக பெற தேவையான ஆய்வுகள்.

பேப்பர் போடுவதற்காக மாத்திரம் செய்யப்படும் ஆய்வுகள் மிகச்சுயநலமானவை; குறித்த நபர்களுக்கு மாத்திரம் பயன்படும் ஏட்டுச் சுரக்காய்கள்!

தனியார் ஆய்வு, தனியார் + பல்கலைக்கழக கூட்டு ஆய்வுகள் பொருளாதார நோக்கத்தில் சற்று வினைத்திறன் ஆனவை; ஆனால் மீண்டும் ஒரு நிறுவனத்திற்கு மாத்திரம் பயனுள்ளதாக இருப்பது.

உண்மையில் தேவையான ஆய்வு விளிம்பு நிலையில் இருக்கும் விவசாயிகள், மீனவர்கள், பண்ணை வளர்ப்பு கீழ்மட்ட உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை சந்தையில் தரத்துடன் கொண்டு செல்லத் தேவையான அறிவினை, தரவுகளை உருவாக்கி உற்பத்தியாளர்களை இலாபமடையவைக்கும் வியாபார/ஆய்வு மாதிரியுருக்கள். எமது பல்கலைக்கழகங்கள் இத்தகையை சமூகத்தேவை ஆய்வுகளில் கவனம் செலுத்த வேண்டும். சமூகத்தின் பொருளாதாரத்தை உருமாற்றம் செய்யும் ஊக்கிகளாக (transformational catalyst)  மாற வேண்டும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...