குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, April 12, 2022

புரட்சி என்பது என்ன?

 

ஒரு தொகுதி இருப்பதை விட ஒரு உன்னத நிலைக்குச் செல்வதற்கான ஒன்றுபட்ட சமூக அழுத்தம். ஏற்கனவே இருக்கும் அரசியல், பொருளாதாரம், சமூக, கலாச்சாரக் கூறுகளினால் அதிருப்தியுற்ற சமூகம் அதைவிட மேன்மையான ஒரு கட்டமைப்பை உடனடியாகப் பெற செய்யபடும் அதிரடி நிகழ்வாக புரட்சி வரையறுக்கப்படுகிறது.

இது அரசியல் தலைமையை, அதிகாரத்தை நோக்கிச் செய்யப்பட்டாலும் பொருளாதார, சமூக, கலாச்சார பெறுமானங்கள் மிக முக்கியமான பங்கினை வகுக்கிறது.

புரட்சிகளுடைய கோட்பாட்டுகளை புராதன ஐரோப்பிய தத்துவவியளார்கள் இப்படி வரையறுக்கிறார்கள்;

பிளாட்டோ கூறுகிறார் ஒரு சமூகம் தனது பெறுமானம் சார்ந்த நம்பிக்கைகளை சரியாக பின்பற்றுமாக இருந்தால் புரட்சியைத் தடுக்கலாம் என்று!

அரிஸ்டாட்டில் ஒரு கலாச்சாரத்தில், சமூகத்தில் அடிப்படை value system பலவீனமாக இருந்தால் அந்தச் சமூகம் புரட்சிக்குள் செல்லும் என வரையறுத்தார்.

ஹெகல் கட்சிகள் சீர்திருத்தங்களை தூண்டுவதற்கும் செயல்படுத்துவதற்கும் அவசியமான ஊக்கிகளாகக் கருதினார். இந்த அடிப்படையில் மார்க்ஸ் சமூக வர்க்கங்களுக்கிடையிலான போராட்டங்களை சமூகத்திலுள்ள பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவதற்குரிய் அதிகாரப் போராட்டமாக பார்த்தார்.

அதிகாரத்தைப் பற்றிய பழைய சித்தாந்தர்கள் ethics and moral சார்ந்தவை!

ஆனால் Machiavelli சித்தாந்த அதிகாரத்தில் ethics and moral இவற்றிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை! அதிகாரத்தை தக்கவைத்து உறுதியான அரசைப் பேணுவது மாத்திரமே Machiavelli அரசியல் சித்தாந்தம்!

higher ethical foundation இல்லாத Machiavelli சித்தாந்த அதிகாரத்தை நோக்கி செய்யப்படும் புரட்சிகளின் விளைவுகள் கணிக்கப்பட முடியாதவை!

ஔவைப் பாட்டி புரட்சி ஏற்படாமல் இருக்க வழி சொல்லியிருக்கிறார்!

வரப்புயர நீருயரும்

நீருயர நெல் உயரும்

நெல்லுயரக் குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான்

இந்தப்பாட்டு அந்தக்காலத்து விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தின் அடிமட்டம் பொருளாதாரத்தை உருவாக்க உட்கட்டமைப்பு (வரப்புயர நீருயரும்) சரியானால் உற்பத்தி பெருகும் (நெல் உயரும்), உற்பத்தி பெருகினால் ஒவ்வொரு குடிமகனும் வளமாகுவான்; இதனால் அரசு நடாத்தத் தேவையான வரி கிடைத்து அரசன் சிறப்படைவான் என்பது பெறப்படும்!

இலங்கை அரசங்கம் எங்கு பிழைவிட்டது என்பதை இந்தப்பாடலை வைத்துக்கொண்டு விளங்கலாம்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...