குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, June 21, 2022

தலைப்பு இல்லை

இன்று சர்வதேச யோகா தினம்

எல்லோரும் யோகா தினம் கொண்டாடுகிறோம் என்று வகை வகையாக ஆசனங்கள் செய்து படம் போடுவதால் எமக்கு தெரிந்த பத்மாசனத்தில் படத்தையும் போட்டுவிட்டு ஸ்ரீ அரவிந்தர் கூறும் யோகம் என்பதன் விளக்கம் பற்றிப் பார்ப்போம்!

யோகம் என்றால் இணைவு என்று பொருள் சொல்லப்பட்டால் எதை இணைப்பது என்ற கேள்வி எழும். இதைப் புரிந்துகொள்ள நாம் கீழ்வரும் கூறுகளைப் புரியவேண்டும்.

1) ஆன்மா அல்லது உணர்வு

2) மனம்

3) உடல்

இவற்றையெல்லாம் இணைக்கும் தொடர்ச்சியான ஆற்றல் "பிராணன்"

ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார், “எமது யோகம் என்பது உணர்வின் ஆரோகணம் (ஏறுதல்) அவரோகணம் (இறங்குதல்) ஆகியவற்றின் இரட்டை இயக்கமாகும், ஒருவர் உயர்ந்த மற்றும் உயர்ந்த உணர்வு நிலைக்கு உயர்கிறார், ஆனால் அதே நேரத்தில் ஒருவர் தனது சக்தியை மனதிலும் வாழ்க்கையிலும் மட்டுமல்ல, இறுதியில் உடல் வாழ்க்கை வரை கீழே கொண்டு வருகிறார். மேலும் இந்த ஆரோகண அவரோகண நிலைகளில் மிக உயர்ந்த நோக்கம் அதிமானச தளத்தினை அடைதலாகும். அதை பூமிக்குரிய உணர்வில் கொண்டுவந்தால் மாத்திரமே தெய்வீக மாற்றம் சாத்தியமாகும். பூரண யோகமானது முழுமையான இருத்தலினதும் தெய்வீக மாற்றத்தையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 'சர்வமுக்தி' அல்லது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் தெய்வ உருமாற்றத்தையும் உள்ளடக்கியது.

ஸ்ரீ அரவிந்தரின் அனுபவப்படி யோகம் என்பது ஒருவன் சாதனை மூலம் உணர்வினை தாழ் மனதிலிருந்து (Lower mind) உயர்மனம், ஒளி மனம், தெய்வ மனம், அனைத்தையும் கடந்த கூட்டு மனம், அதிமனம் (higher mind, illumined mind, intuition and overmind towards the supermind) ஆகிய உயர் மனத்தளங்களை அடைவிப்பதே!

உடம்பினை வளைப்பது மாத்திரம் யோகம் அல்ல! உடம்பினை வளைப்பதன் மூலம் மனதினை வளைத்து, மனதினால் உணர்வினை உயர்தளத்திற்கு கொண்டு செல்லுதலே யோகம்!

உலகெங்கும் இந்த யோக உணர்வு பெருக நாம் அனைவரும் செயல்படுவோம்!

படம்: அமிர்தவர்ஷினியின் காப்புரிமை.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...