குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, June 16, 2022

தலைப்பு இல்லை

இன்று (16 ஜூன் 2022, காலை 0550 – 0745) பதஞ்சலி யோக சூத்திர சாதனா பாத வகுப்பில் நாம் கற்றவை;

மனதில் ஏற்படும் குழப்பங்களை ஆராய்வதற்கு பதஞ்சலி ஐந்து காரணங்கள் (roots) கிலேசங்களாக இருப்பதாகவும், ஒவ்வொரு சித்த சம்ஸ்காரமும் நான்கு நிலைகளில் இருப்பதாகவும் ஒரு அழகிய (5+4 = 9) 09 factor வரைபடத்தைத் தருகிறார். இதைப் புரிந்துகொள்பவர்கள் தமது மனம் எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

1. ஐந்து கிலேசங்கள்

a. கிலேசம் – 01: அவித்தை - அறியாமை

b. கிலேசம் – 02: அஸ்மிதை - அகங்காரம்

c. கிலேசம் – 03: ராகம் - விருப்பு

d. கிலேசம் – 04: துவேசம் - வெறுப்பு

e. கிலேசம் – 05: அபினிவேசம் – பயம்

2. சித்த சம்ஸ்காரங்களின் நான்கு நிலைகள்

a. சித்த சம்ஸ்கார நிலை – 01 : பிரஸுப்தம்

b. சித்த சம்ஸ்கார நிலை – 02: தனு

c. சித்த சம்ஸ்கார நிலை – 03: விச்சின்னம்

d. சித்த சம்ஸ்கார நிலை – 04: உதாரம்

3. வரைவிலக்கணங்கள்

a. பிரஸுப்தம் – வேரூன்றிய விதை, சித்த விருத்திக்கு மூலம்

b. தனு – அடக்கக் கூடிய சித்த சம்ஸ்காரம்

c. விச்சின்னம் – சில வேளைகளில் அடக்கலாம், சில வேளைகளில் அடக்க முடியாதது.

d. உதாரம் – சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஏற்படும் போது கட்டாயம் வெளிப்பட்டே தீர்வது.

4. பதஞ்சலி கிரியா யோகத்தின் நோக்கம் உதார, விச்சின்ன நிலைகளில் இருக்கும் சித்த சம்ஸ்காரங்களை மெலிவித்து தனு, பிரஸுப்த நிலைகளுக்கு கொண்டுவருதல்.

இந்தச் சொற்களை சித்தத்தில் நன்கு பதிவித்துக்கொண்டு வகுப்பில் கூறப்பட்ட உதாரணங்களை உள்வாங்கி உங்களுடைய சித்த விருத்திகளை ஆராயுங்கள்.

மனதைப் புரிந்துகொண்டவர்களாவீர்கள்!

#yoga

#yogachallenge

#yogapractice

#patanjali

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...