குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, March 30, 2023

காயத்ரி சாதனையின் உயர் நிலைகள்

 மனிதகுலம் செழிக்கச் செய்யக்கூடிய உபாசனை என்ன? இதற்கு ஒரு பிரமாணம் கூறப்படுகிறது;

அனைத்து அறிவுகளின் பிரகாசம் காயத்ரி

இந்த பிரகாசம் 24 தூண்களில் (அக்ஷரங்களில்) பிரகாசிக்கிறது. 

இந்தப் பிரகாசத்தைத் தாங்கும் சந்ததிகள் வளரும்!

இதுவே சாம வேதத்தின் இன்னிசை

இதுவே காயத்ரி! குழந்தைகளை தங்கள் தாயை அம்மா என்று அழைக்கிறார்கள்! விளையாடுகிறார்கள்! ஆனால் முக்கியமான ஏதாவது பிரச்சனை வந்தவுடன் அம்மாவிடம் முழுமையாக சரணடைந்து விடும். அம்மா தனது வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு குழந்தைக்கு உதவுகிறார். 


மேற்குறித்த விளக்கத்தைச் செயலில் கொண்டுவருவதுதுதான் காயத்ரி அனுஷ்டான ஸாதனா. அனுஷ்டானத்தால் மகாகாரண சரீரத்தில் இருக்கும் அந்த ஸவிதாவின் புத்தியைத் தூண்டும் பேரோளி சாதகரிடம் அபரிமிதமாக ஈர்க்கப்பட்டு சாதகனுடைய துன்பங்கள் நிவர்த்திக்கப்படுகிறது. 

காயத்ரி உயர் சாதனைகள்:

அன்பின் மாணவர்களே, நீங்கள் காயத்ரியின் உயர் சாதனையின் முதல் படியான லகு அனுஷ்டானத்தினைப் பூர்த்தி செய்துள்ளீர்கள். 

லகு அனுஷ்டானம் என்பது நவராத்ரி காலத்தில் 09 நாட்களில் தினசரி 27 மாலைகள் வீதம் ஜெபம் செய்தல். இதற்கு முந்திய நிலையாக 10 மாலை, 05 மாலை சாதனை செய்பவர்கள் அடுத்த நவராத்ரி 27 மாலைகள் செய்து பூர்த்தி செய்ய வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். 

காயத்ரி அனுஷ்டான சாதனை குடும்ப சண்டைகள், மன அமைதியின்மை மற்றும் உள் உணர்ச்சிகளில் இருந்து விடுபட உதவும். அதன் தாக்கத்தால் மனதில் உடல் மாற்றம் ஏற்படுகிறது. கஷ்டங்களைச் சமாளிக்கும் வலிமையும் புத்திசாலித்தனமும் கூட வரும். திறமையையும், நல்லது கெட்டதை அறியும் பகுத்தறிவையும், தொலைநோக்கு பார்வையையும், அறிவு வளர்ச்சியையும், சிரமங்களை சமாளிக்கும் வழியையும் தரும் 'ராமபாணம்' போல உபாசனா செயல்படுகிறது.

இந்த உயர்சாதனையின் அடுத்த நிலைகள் வருமாறு:

  • மத்திம அனுஷ்டானம்: 45 நாட்களில் ஒரு லக்ஷ ஜெபம் பூர்த்தி செய்தல். 
  • காயத்ரி பஞ்ச லக்ஷ சாதனா: ஒரு வருடத்தில் 05 லக்ஷம் பூர்த்தி செய்தல்
  • சஹஸ்ர காயத்ரி குரு சாதானா: தினசரி 10 மாலைகள் வீதம் குருவுடன் ஒத்திசைந்து ஒரு வருட சாதனை. 
  • பூரண அனுஷ்டானம்: 24 லக்ஷம் ஜெபம் பூர்த்தி செய்தல். 
  • சந்திராயண காயத்ரி சாதனை : நோய்கள் நீங்க,உடல் மன சுத்தி பெற. 
  • நவக்கிரக காயத்ரி சாதனைகள்

பெண்களுக்கான சிறப்பு சாதனை:-

முதல் நிலை 01 இலட்ச ஜெபம் பூர்த்தி செய்ய வேண்டும். 

1) கன்னிப் பெண்களுக்கான நற்திருமண வாழ்க்கை

2) திருமணமான தம்பதியினருக்கான நற்தாம்பத்தியத்திற்கான சாதனை

3) நற்குழந்தைகள் பெற காயத்ரி சாதனை

4) கர்ப்ப ரக்ஷை கர்ப சேதன சாதனை

5) குழந்தைகளின் நோய் தடுப்புக்கு, புத்தி வளர்ச்சி சாதனை


இந்தச் சாதனைகளைப் பயில குரு நாதர் ஸ்ரீ ஸக்தி சுமனனுடன் நேரில் கலந்துரையாடுங்கள். 

வாட்ஸப் +94776271292

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...