குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, July 16, 2020

ஓநாய்க் கூட்டமும் இலக்கினை அடைதலும்

ஓநாய்க் கூட்டத்தின் வேட்டையாடல் நடத்தை மனிதக் குழுக்களில் தலைமைத்துவப் பண்பிற்கு ஒரு பாடம். 

ஓநாய்கள் சிக்கலான, நுண்ணறிவுடைய, அக்கறையுடைய, விளையாட்டுத்தனமுடைய, தனது குடும்பத்தின் மீது பாசம் மிகுந்த சமூக விலங்கு! 

யானை, டொல்பின், குரங்குகள் இத்தகைய தனது பிள்ளைகளை வாழ்க்கைக்குப் பயிற்றுவித்து தயார்ப்படுத்தும் விலங்குகள் ஆகும். 

ஓநாய்க் கூட்டம் தனது இலக்கினை ஏற்கனவே வேட்டைக்கு நிர்ணயித்து விட்டு எந்தவொரு உயர்படி நிலைகளையும் (hierarchy) ஆக்கிக்கொள்ளாமல் மிகச்சொற்பமான தொடர்பாடலுடன் வேட்டையை வெற்றிகொள்ளும்! அவ்வளவு குழுவிற்குள் ஒத்திசைந்து இயக்கும் புரிதல் உடையது! 

தமது குழுவுக்குள் சண்டை பிடித்துக் கொள்ளாது; அரசியல் செய்யாது! இலக்கின் மீது மாத்திரமே குழுவாகக் குறிவைக்கும்! தமது குழுவில் நலிந்தவர்களுக்கு உதவும். தனது வேட்டைத் தந்திரோபாயங்களை அடுத்த சந்ததிக்குக் கற்பித்து தனது குழுவின் உறுதி நிலையை வலுப்படுத்தும். 

ஓநாய்கள் தனது இரையைப் பிடிப்பதற்கு தகுந்த சந்தர்ப்பத்தை தனது குழுவுடன் சேர்ந்து உருவாக்கும். எதிரியை போலிச்சந்தர்ப்பத்தை உருவாக்கி எதிரியின் வலிமையைச் சோதித்து வெற்றியை உறுதிப்படுத்தும். தாக்கும் போது எதிரியை தனது குழுவுடன் சேர்ந்து திக்குமுக்காடச் செய்யும்! 

தனியொரு ஓநாயாக பிடிக்கமுடியாத தன்னைவிடப் பெரிய இரையைக் கூட்டமாகப் பிடித்து வெற்றிபெறும்! 

ஓநாய்களிடமிருந்து பெறும் பாடம்

1) தனது குடும்பத்தை, குழுவை, இனத்தைப் பாதுகாத்தல், வளங்களை உருவாக்குதல். 

2) இலக்கினை அடையவேண்டும் என்று நிர்ணயித்த பின்னர் தலைவனைத் தேடிக்கொண்டிருக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து இலக்கினை அடையப்போராடுதல். 

3) தமக்குள்ளேயே சண்டைபோட்டு யார் பெரியர் என்று நடக்காமல் அன்பும், பாசமும், பரிவுடனும் நடத்தல்.

4) தனது தகுதிக்கு மீறிய இலக்கினைக் குறிவைக்காது; குறிவைக்கும் போது குழு முழுமையாக இலக்கில் இயங்கும் படி குழுவிற்கு ஒழுக்கத்தைப் போதித்திருக்கும்!

5) குழுவிற்கு ஒழுக்கத்தையும், கட்டுக்கோப்பையும் காக்க தலைவர் இருப்பார்; ஆனால் வேட்டையாடும் போது இலக்கை அடைவதற்கு அனைவரும் தலைமைத்துவம் ஏற்று வேட்டையாடுவர். 

6) பெரிய ஓ நாய்கள் வேட்டையாடும் போது சிறியவர்கள் கவனமாக வெளிவட்டத்திலிருந்து கற்றுக்கொள்வார்கள். 

7) தலைவர் (alpha) வேட்டை இலக்கினைத் தேர்ந்தெடுத்தால் குழு அந்த இலக்கிற்கு அர்ப்பணிக்கும்!

இறுதியாக தமிழ் மக்களின் அரசியலிற்கு ஓநாய்கள் நல்லதொரு பாடம்!   


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...