குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, July 20, 2020

யோக சாதனையும் கிரிக்கட்டும்

கிரிக்கெட்டில் பந்து வீச்சாளரின் கடமை பந்து வீசுதல், துடுப்பாட்டக்காரரின் கடமை பந்தை எதிர்த்தாடுதல். பந்து வீச்சாளர் ஒவ்வொரு விக்கெட்டாக எடுத்து 10 பேரையும் ஆட்டமிழக்கச் செய்தால் வெற்றி! இதில் துடுப்பாட்டக்காரர் திறமையாக உயர அடித்தால் அவற்றைப் பிடித்துக்கொள்ள மற்றைய வீரர்கள். இதில் ஆட்டம் சரியாக ஆடுகிறோமா என்று நடுவர் இருப்பார்! 

யோக சாதனையில்

மனம் - பந்துவீச்சாளர்

புத்தி - Team captain 

மனதை ஒருமைப்படுத்தல், சிந்தனையைச் சீர்படுத்தல் - பந்துவீசுதல்

துடுப்பாட்டக்காரர் - எமது கர்மாவும், புலன்களும், மனதை ஒருமுகப்படுத்த விடாமல்  திசைதிருப்பிக்கொண்டிருப்பவை.

சக ஆட்டக்காரர் - எமது உபாசனா தெய்வத்தின் பரிவாரங்கள் அல்லது சொந்த விழிப்புணர்வு, மனமும், புலன்களும் சிக்ஸர் அடித்தாலும் பந்தைப் பிடித்து ஆட்டத்தைத் தடுப்பவை. 

நடுவர் - குரு

விக்கட் - நாம் அடையவேண்டிய பரம்பொருளாகிய பேரொளி!

பந்து வீச்சாளர் பல ஓவர் வீசி சில விக்கட் எடுப்பது போல் பல மணி நேர ஜெப, தியான சாதனையில் ஒரு சில வினாடிகள் (fraction of second) சீரிய ஏகாக்கிரம் வாய்க்கும்! ஒரு விக்கட் எடுப்பதால் ஆட்டம் முடிவதில்லை; அதுபோல் ஒரு தடவை ஏற்பட்ட தியான சாதனை முன்னேற்றத்தால் முழுமையாக எவரும் கர்ம பிரபாவத்திலிருந்து விடுபடுவதில்லை! பலருக்கு பல இன்னிங்ஸ் ஆடவேண்டிய கிரிக்கட்டாகத்தான் இருக்கும்! 

யோக சித்தி என்பது பந்துவீச்சாளராகிய உங்கள் மனம் எவ்வளவு சீரிய ஏகாக்கிரமாக இருக்கிறது என்பதிலும், துடுப்பாட்டக்காரர் ஆகிய உங்கள் கர்மாவும், புலன்களின் தீய பழக்கவழக்கங்களின் வலிமை எப்படி இருக்கிறது என்பதிலும் தங்கியிருக்கிறது!

கிரிக்கட்டும் யோக சாதனைக்கு வழிகாட்டும்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...