குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, July 26, 2020

பரராசசேகரம் பதிப்புகள்

பரராசசேகரம் சிரரோக நிதானம் என்ற முதல் நூல் முதல் முதலாக 1928ம் ஆண்டு ஏழாழை பொன்னையாப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திர சாலையில் ஐப்பசி மாதம் வெளியிடுகிறார். 

இந்த வெளியீட்டின் முன்னுரையில் கீழ்வரும் தகவல்களைக் குறிப்பிடுகிறார்: 

1. அந்த நூல் இற்றைக்கு 400 வருடங்களுக்கு முன்னர் இயற்றப்பட்டது. 

2. தனியொருவரால் இயற்றப்படவில்லை.

3. மொத்தம் 12000 பாடல்கள் காணப்பட்டது, 

4. தன்னிடம் கிடைத்த செய்யுட்தொகை ஏழாயிரத்திற்கு சற்று அதிகம் என்று கூறுகிறார். 

5. நூலை பதிப்பிற்குத் தயார் செய்தபின்னர் கிடைத்த ஏட்டுப் பிரதியில் உள்ள பாயிரச்செய்யுளைச் சேர்த்து அச்சிட்டதாகக் கூறுகிறார். 

6. கிடைத்த ஏட்டுப்பிரதிகள் சிலதில் தன்வந்திரி வைத்திய சிந்தாமணி என்று முகப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். 

இதன் பின்னர் மொத்தமாக ஏழு பாகங்களாக பரராசசேகரத்தை 1936ம் ஆண்டளவில் ஏழாலை ஐ. பொன்னையப்பிள்ளை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். 

இதுவே எமக்குக் கிடைக்கக்கூடிய ஒரேயொரு மூல நூல் பதிப்பாகும்! 

இதன் பின்னர் யாழ்ப்பாணத்து லங்கா சித்தாயுள் வேதக்கல்லூரியின் வைத்தியர்கள் இணைந்து 1999 களில் மீள்பதிப்புக்கு உள்ளாகியது. 

2003ம் ஆண்டளவில் கரவெட்டி ஸ்ரீபதி சர்மா அவரகள் ஐந்தாம் பாகத்தை மாத்திரம் வெளியிட்டிருக்கிறார்கள்.

பிறகு 2016ம் ஆண்டளவில் வடமாகாண சுதேச வைத்திய திணைக்களம் ஐந்து பாகங்களை மீள்பதிப்புச் செய்துள்ளது. 

அதன் பிறகு 2019, 2020 களில் வைத்திய கலாநிதி சிவசண்முகராஜா அவர்கள் இவற்றை சுருக்க உரையுடன் முழுமையாகப் பதிப்பித்துள்ளார். 

உரையைக் கேட்க நாளை காலை 0730 இற்கு கீழ்வரும் தளத்தில் பாருங்கள்; 


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...