குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, July 27, 2020

பிழைகளை ஒப்புக்கொள்ளுதலும் அகவலிமை பெறுதலும்

ஒருவன் தவறு செய்யும் போது தனது அகத்திற்கு உடனடியாக ஒருவித அதிர்ச்சியைத் தருகிறான். அதை அவன் உணர்வு அறிந்து கொண்ட அடுத்த கணம் அவனது மேல் மனம் உடனடியாக அதை மறுப்பதற்குரிய நடவடிக்கையை எடுக்கும். ஏனென்றால் அந்த தவறை தான் ஏற்றுக்கொண்டவுடன் அதனால் தனக்கு அவமானம், தண்டணை, வேண்டத்தகாத அனுபவம் மற்றவர்களிடமிருந்து வரும் என்ற எண்ணம். இந்தப் பயமும் எண்ணமும் அவனின் அர்த்தமற்ற காரணம் கற்பித்தல், சரியான காரணமற்ற குதர்க்கம், தன்னை எப்படி பாதுகாத்துக் கொள்ளுதல் என்ற சிந்தனை, அந்தப்பிழைக்கு எப்போதும் மற்றவர்கள்தான் காரணமாக இருக்கிறார்கள் என்ற வகையில் நடத்தையை உருவாக்கும். 

ஆனால் இந்த எண்ணங்கள் ஒருவித குரூர நடத்தையை தொடர்ச்சியாக உருவாக்கும். மீண்டும் மீண்டும் அத்தகைய தவறினைச் செய்யத்தூண்டும் படிப்படியாக ஒரு பழக்கமாக உருவாகி எது சரி எது பிழை என்பதைப் பற்றிய சிந்திக்கும் இயல்பினை இல்லாமல் ஆக்கும். இது பிழையான, இருண்ட, பலவீனமான அகத்தினை உருவாக்கி தீய பண்புகளை உருவாக்கும். 

ஒருவன் தனது பிழைகளையும், பலவீனங்களையும் ஒப்புக்கொள்ளுதல் என்பது அவனது ஆன்ம தைரியத்தையும் அகத்தூய்மையையும் காட்டுகிறது. ஆகவே ஒருவன் தனது பிழைகளை ஏற்று அதற்குரிய மன்னிப்பினை கேட்பது அவனது அகத்தூய்மையை அதிகரிக்கும். இது மிகவும் தைரியமான செயல். அது அவனுடைய அகவலிமையை அதிகரிக்கும். அப்படி உருவாகும் அகவலிமையுடன் அவன் அத்தகைய தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வதிலிருந்து மீண்டு வர உறுதி கிடைக்கும். இதைச் செய்வதால் அவன் தன்னைப் படிப்படியாக புடம் போட்டு முன்னேற்றப்பாதையில் செல்ல ஆரம்பிப்பான். இது அவனது உலகவாழ்க்கையிலும், ஆன்ம முன்னேற்றத்திலும் சரியான பாதையைக் காட்டும். 

குருதேவர்


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...