குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, June 30, 2023

கஞ்சி வைத்தியம்

அண்மையில் ஒரு சம்பவம்
ஒரு மாணவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு!
அண்ணா, சரியான வயிற்றுக்குத்து தாங்க முடியாம ஹொஸ்பிட்டலில் அட்மிட் ஆகிட்டேன்; என்ன செய்வது என்றார்.
தம்பி, இனி வேறென்ன செய்வது, வைத்தியர் தரும் ஆலோசனையைப் பின்பற்றி நடவுங்கள்; எப்போதும் இரட்டைத் தோணியில் கால்வைக்கக் கூடாது! பொறுமையாக எல்லா செக்கப்பும் முடித்த பின்னர் ஆலோசிப்போம் என்றேன். 
தம்பி கொஞ்சம் மெத்தப் படித்தவர்; பெரிய ஆராய்ச்சிப் பதவியில் இருப்பவர்; இந்த கூகுள் தந்த கோதாரி அறிவில் தனக்கு வயிற்றில ஏதோ பெரிய பிரச்சனை என்று மனப்பயம்! 
அடுத்த நாள் மாலை மீண்டும் அழைப்பு கடைசிப் பரிசோதனையும் முடிந்துவிட்டது; அறிக்கைகள் எல்லாம் பார்த்து ஒரு பிரச்சனையும் இல்லை டாக்டர் சொல்லிவிட்டார் வீட்ட போகப்போகிறேன்; ஆனால் வயிற்றில் வலி இருக்கிறது என்றார். 
சரி இனி நமது ஆலோசனையை ஆரம்பிப்போம் என்றேன்! 
இப்போதிருந்து சாப்பாடு கஞ்சி, இஞ்சி, வெள்ளைப்பூடு, பெருஞ்சீரகம், சீரகம், பத்து மிளகு போட்டு அளவா உப்பு போட்டு கஞ்சி மூன்று நேரம்; நல்லா தண்ணி குடிக்கோணும்! 
இவ்வளவுதான் மருந்து! 
அடுத்த நாள் சற்று வலி குறைந்திருக்கிறது; ஒழுங்காக மலம் செல்லத்தொடங்கியிருக்கிறது. 
நல்லது இன்று நாளைக்கும் இதே இதே மாதிரி கஞ்சியே சாப்பிடுங்கோ! 
மருந்தும் விருந்தும் மூன்று நாட்களுக்கு! 
சரி அண்ணா! 
இன்று "அண்ணா, பூரணமாக குணமாகிவிட்டது"
நான் - எனது consultation fee நீங்கள் வைத்தியசாலைக்கு கட்டியதன் இரண்டு மடங்கு அனுப்பி வையுங்கோ!
   
நீதி:
எந்தப் பிரச்சனைக்கும் எடுத்தவுடன் முதலில் பெரிதாக பயப்படக்கூடாது; எளிமையாகச் சிந்தித்து தைரியமாக அணுக வேண்டும். 
உடல் பற்றிய அடிப்படை அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டும்; அப்படி இல்லாவிட்டால் நல்லா சம்பாதித்து ஆஸ்பத்திரிக்கு கட்ட வேண்டும். 
குறிப்பு: 
மேற்குறித்த வைத்திய ஆலோசனை சொல்வதற்கு நான் தகுதி பெற்ற அனுபவமுள்ள பதிவு பெற்ற சித்தாயுள் வேத மருத்துவன். 
மேற்குறிப்பிட்ட பதிவு கருத்துச் சொல்ல சிலேடை அணியுடன் சொல்லப்பட்டது; இதை வைத்திய ஆலோசனை என்று எடுத்துக்கொண்டு எவரும் உங்கள் வயிற்றுவலிக்கு அதிமேதாவி வேலை பார்த்தால் அதற்கு கொம்பனி பொறுப்பாகாது.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...