குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 24, 2023

சாதனை அனுபவ அறிக்கை


சித்த வித்யா குருகுல வழிகாட்டலில், அகஸ்திய மகரிஷியை மூல குருவாக கொண்டு, அகஸ்திய  குலபதி ஸ்ரீ சக்தி சுமனன் அவர்கலின் வழி நடத்தலில், 2018 ஜனவரி முதல் காயத்ரி சாதனை செய்து வருகிறேன்; நான் தேவி மற்றும்  குரு அருளால் 5 ½  ஆண்டுகள் சாதனை ஜூன் 2023 உடன் முடிந்துள்ளேன்எனது சாதனையின் மூலம் என்னுள் பெற்ற மாற்றங்க்ளை நான் இங்கு பகிர்ந்த்துள்ளேன்.

 சாதனை குறிக்கோள்

நன்மை / தீமை ; ஏற்றம்/ இறக்கம் ; இன்பம் துன்பம் எனும் இருமைகளை கடந்து நான் ஆன்மா என்பதனை அறியவேண்டும்.

குரு மண்டல அருளால் கிடைக்கும் சாதனை வழிகாட்டலை அதன்வழி  செய்தல்.

சாதனை வழி பெற்ற குண மாற்றங்களை நிலைத்து இருக்க செய்தல்.

சாதனை மூலம் பெற்ற பலன் கொண்டு கரும வழி இந்த பிறவி கடமைகளை செய்து எனக்கும் பிறர்க்கும் பயனுள்ளவாறு வாழ்ந்திட வேண்டும்.

என்னுள் நான் உணர்ந்த மாற்றங்கள் 

  1. மனம் அமைதியாகவும் சந்தோஷமாகவும் உள்ளது.
  2. திட்டமிட்டு அனைத்து காரியங்களையும் சிறப்பாக செய்து முடித்து விடுவது எனது இயல்பு . ஆனால் பல வேளைகளில் செய்த காரியத்தில் திருப்தி இன்மை அல்லது முடிவில் மிகவும்  சோர்வாகிவிடும். திட்டமிட்டவாறு வேலைகளை செய்து முடிக்காவிடில் மனவருத்தத்திற்கும் ஆளாகிவிடுவேன்இந்த மனநிலையில் இருந்து விடுபட்டு செய்யும் காரியங்களின் அனைத்து படிமுறைகளிலும் கவனத்தை செய்வதனால் மனம் திருப்தியாக உள்ளது. திட்டமிட்டவாறு காரியங்கள் நிறைவுறாவிடினும் மனம் தளராது அடுத்த காரியத்தை நோக்கி செல்லும் பக்குவம் ஏற்பட்டுள்ளது. இதனால் எக்காரியத்தில் ஈடுபடினும் மனம் எவ்வித சலனம் இன்றி அமைதியாக உள்ளது.
  3. எனக்கு ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை சமமாக பார்க்கும் பாவம் ஏற்பட்டுள்ளது. நன்மை தீமை எனது சித்தத்தில் ஏற்படுத்தியுள்ள பதிவு என்பதனை உணர்கிறேன். ஆகையால் நல்ல அனுபவங்கள் மூலம் பெற்ற ஞானத்தை தொடர்ந்து எடுத்து செல்கிறேன். தீய அனுபவங்கள் என்னுள் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களை உணர வைக்கும் வழிகாட்டியாக பார்க்கிறேன்.
  4. மனம் ஏகாக்கிர நிலையில் ஒரு பொருளில் நிலைத்து நிற்கும் தன்மை பெற்றுள்ளது. இதனால் மனம் அலைபாயும் தன்மை குறைந்துள்ளது.
  5. மனதில் உறுதியுடனும் துணிவுடனும்  செயல்படுவது அதிகரித்துள்ளது.
  6. நான் குறைகள் அதிகம் உடையவள் என என்னை தாழ்த்தி கொள்வது அதிகம். ஆகையால் எதிலும் perfection எதிர்பார்ப்பேன், அனால் குறை நிறைகளுடன் நிறைந்ததே  வாழ்க்கை என்பதனை உணர்ந்து, எதையும் இலகு பாவனையோடு கையாளும் பக்குவம் அதிகரித்துள்ளது.
  7. தற்போது நான் தெய்வ குணங்கள் நிறைந்தவள், தெய்வ சக்தியுடையவள், தீமைகள் அண்டாதவள் என உணர்வதால். என்னிடம் உள்ள தெய்வ குணங்கள் சக்தி வெளிப்படும் விதமாக எனது செயல்களை அமைத்துக்கொள்கிறேன். தீயவை அணுகாமல் இருக்க தேவையானதை செய்கிறேன்.
  8. முன்னர் எனது கருத்துக்களை குடும்பத்தாரோ அல்லது அலுவலகத்திலோ முன்னிறுத்துவதில் மிகவும் சிரமமப்பட்டுள்ளேன்இப்பொழுது சரியான முறையில் புரியும் வண்ணம் கூறுவதால்

பிரார்த்தனை

இந்த பிறவிக்கு வெளிப்பட்ட  பிராரப்த கருமங்களை தேவியின் அருளால் முடித்து ஆன்ம முன்னேற்ற பாதையில் செல்லவேண்டும்.

 

ஜெபம் முடித்துள்ள  விபரம்

சாதனை நாட்கள்

1,912

காயத்ரி ஜெப எண்ணிக்கை

1,013,788

தினம் 5 மாலைகள்

நாராயண காயத்ரி ஜெப எண்ணிக்கை

113,,869

 

சித்த வித்யா குருமண்டலம்

16,493

அகத்தியர் குரு மந்திரம்

239,827

 

கணபதி மூல மந்திர ஜெபம்

102,304

மகாலஷ்மி மந்திர ஜெபம்

13,137

மஹாலட்சுமி காயத்ரி

151,527

 

ஸ்ரீ மஹாலட்சுமி  மூல மந்திரம்

134,012

கணபதி காயத்ரி

41,072

ப்ராஹ்மி மாதா :

24,804

சனீஸ்வர காயத்ரி

17,246

சந்திர காயத்ரி சாதனை

16,623 

பிரஹஸ்பதி  காயத்ரி சாதனை

18,518

செவ்வாய்   காயத்ரி சாதனை

18,306

சுக்கிரன் காயத்ரி சாதனை

14,279

ராகு காயத்ரி சாதனை

22,266

சூர்ய காயத்ரி சாதனை

116906

புத காயத்ரி சாதனை

16,906

கேது  காயத்ரி சாதனை

16,000

 ம்ருத்யுஞ்ஜய மந்திர அனுஷ்டானம்

157,830

துர்கா மூல மந்திரம்

109,892

ஸ்ரீ ராதா காயத்ரி

100,494

வராஹி அனுஷ்டானம்

116,000

 

 

 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...