குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, June 06, 2023

ஆணும் பெண்ணும்

ஒரு ஆண் அடிப்படையில் அகுலா - குடும்பம் அற்றவனாகவே இருக்க விரும்புகிறான்; சோம்பேறியாக உலக வம்பு அளந்து கொண்டு மனம் போன போக்கில் திரிந்து கொண்டு கற்பனையான ஆசைகளை மனதில் பதட்டப்படுத்திக்கொண்டு தன்னை ஏமாற்றிக்கொண்டிருப்பவன் தனது உடல் உந்தலால் இன்பம் பெற என்று பெண்ணிடம் வந்து மாட்டிக் கொள்கிறான். 

அப்படி மாட்டிக்கொண்டவனை பெண் குடும்பம், பிள்ளைகள் என்று பந்தப்படுத்துகிறாள். அப்படி மாட்டிக்கொண்ட ஆணிடம் பெண் மறைமுகமாக அவனின் ஆண்மைக்குச் சவால் விடுகிறாள்; உனக்கு பொறுப்பு இன்னும் அதிகமாகிறது; எனக்கு வீடு வாங்கினாயா? பிள்ளைகளுக்குத் தேவையானவற்றைச் செய்தாயா? என்று உடல் இச்சைக்குள் மாத்திரம் சிந்திக்கும் ஆணின் புத்தியை ஊர்த்துவ முகமாக மேல் நோக்கி உயர்ந்த சக்தியாக மாற்ற உந்துகிறாள். இதை ஏற்றுக்கொண்ட ஆண் தனது பார்வையும், ஆற்றலும் விரிந்து ஹீரோவாகவு உருவெடுக்கலாம். 

இதற்கு காம சாத்திரத்துடன் காதல் சாத்திரமும் முறையாகத் தெரிய வேண்டும்; பெண் தன்னிடம் வைக்கும் நிபந்தனையை அவள் எதிர்பார்க்கும் முன்னர் பூர்த்தி செய்யும் ஆற்றலும் வலிமையும் இருக்க வேண்டும். 

சோம்பேறிகளும், அக உடல் வலிமையற்ற ஆண் பெண்ணிடம் தோற்றுப் போகின்றான். 

இன்பம் பெற வேண்டிய குடும்பம் என்ற அமைப்பு சுமையாகிவிடுகிறது. மறைமுகமாக தனது தோல்வியை மறைக்க பல்வேறு வழிகளைத் தேடுகிறான். உடல் இச்சையில் மாட்டிக்கொண்டு மீண்டும் மீண்டும் தாழ் உணர்வுகளிலேயே சிக்கிக் கொண்டு பெண்ணை வெல்லமுடியாதவனாகிறான். பெண்ணை தனது அதிகாரத்தால், ஆணவத்தால், பலத்தால் கட்டுப்படுத்த முனைகிறான். அடிப்பட்ட சிங்கம் போன்று வன்முறை பிடித்த மனமுடையவனாகிறான். தான் பலவீனன் என்பதை உணர மறுக்கிறான். 

ஒரு ஆணை சுதந்திரனாக இருக்க அனுமதிக்கும் பெண் கிடைப்பது வரம்

அப்பெண்ணும் அப்பெண்ணால் வரும் குழந்தைகளும் இன்பமாக வாழ அவள் வேண்டியதை அவள் மனக்குறைப்படு முன்னர் தீர்த்து வைப்பது ஆணின் அறம்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...