குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 05, 2021

நுண் பிளாத்திக்கு மாசு - X-Press pearl கப்பல் மூழ்கியது

X-Press pearl மூழ்கி விட்டது; கடற் சூழல் பாதிப்பினைப் பற்றிப் பேசுகிறோம். இயற்கை தன்னைத் தானே சமப்படுத்திக் கொள்ளும். உண்மையான பிரச்சனை கடலை நம்பி வாழும் மனிதனுக்கு! மீனும், கடலுணவும் என்று வாய்க்கு ருசியாகச் உடலை வளர்க்கச் சாப்பிட்டவை எல்லாம் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக மாறும் என்பதுதான்! 

சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதன் அடிப்படை மனிதன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். 

கடலை மாசுபடுத்தினால் அது நஞ்சினை உணவாகத் தரும்! மண்ணை மாசுபடுத்தினால் அது நஞ்சினை உணவாகத் தரும்! இதைப் புரிந்துகொள்ள வேண்டும். இயற்கையின் விதி சமநிலை! 

இலங்கையின் மீன்பிடித்துறையும் உணவுத்துறையும் இந்த அனர்த்தத்தினால் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளது என்பதுதான் உண்மை. 

தற்போது 90 Km நீளமான கரையோரம் மீன்பிடிக்க வேண்டாம் என உத்தரவு போடப்பட்டுள்ளது. அதாவது இந்தப் பகுதிக்குள் பாதிப்பு உள்ளது என்று அரசு வரையறுக்கிறது. ஆனால் கடலின் நீரோட்டத்தில் இது பல இடங்களுக்குப் பரவலாம். இந்தியாவின் தென்கரை கூட பாதிக்கப்படலாம். முறையான ஆய்வுகள் தேவை.

இது நேரடியாக 4300 மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை இல்லாமல் செய்துள்ளது. 

இந்த மூழ்கிய கப்பலில் கிட்டத்தட்ட 78 தொன் நுண் பிளாத்திக்கு - nurdles - இருப்பதாக ஆரம்பத் தகவல்கள் கூறுகிறது. 

இவை கடல் வாழ் உயிரினங்களுக்கு உணவு என்ற மயக்கத்தைக் கொடுக்கக்கூடியவை. இதன் மூலம் மீன்களின் வயிற்றிற்குள் சென்று பின்பு மனிதனின் உணவில் கலக்கக்கூடிய ஆபத்துள்ளவை. 

இந்த ஆபத்து கடலுணவை பிரதானமாகக் கொண்டிருக்கும் இலங்கையரின் ஆரோக்கியத்திற்கு சவாலான ஒன்று! 

இந்த நுண்பிளாத்திக்கு ஆபத்தினை இந்தத் தளம் விபரிக்கிறது: https://www.nurdlehunt.org.uk/


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...