குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, June 02, 2021

சுவாமி விவேகானந்தர் கூறிய Distance healing method

தற்போதைய உலக நிலையில் எமது நண்பர்கள், உறவினர்கள் திடீரென சுகயீனம் அடைந்தவுடன் பத்திரிகையும், ஊடகங்களும் மனதிற்குக் கலக்கத்தை விதைத்து நிம்மதியினை இல்லாமல் ஆக்கிவிடுகிறது. 

ஆனால் மனம் ஒரு சக்தி! அதை எப்படிப் பாவித்தால் எப்படிப் பயன் பெறமுடியும் என்று அறிந்தவன் பயனைப் பெறாமலும் இல்லை! 

சுவாமி விவேகானந்தர் தனது சகோதரத்துறவிக்கு கூறிய உபதேசம் வருமாறு; இது நமக்கும் தற்போது உதவக்கூடியது; செலவு எதுவும் இல்லை! நம்பிக்கையும் சிரத்தையும் மட்டுமே வேண்டுவன! 

"இப்போது உனக்கு ஆச்சர்யமானதொரு விஷயம் சொல்லப்போகிறேன். உங்களுள் யாராவது நோயுற்றிருந்தால் அவரோ, மற்றவரோ நோயுற்றவரைத் தன் மனதில் நினைக்கவேண்டும். அவர் நலமாக உள்ளார் என்பதை திட பாவனையின் மூலம் உறுதியாக எண்ண வேண்டும். இதன் மூலம் அவர் விரைவாகக் குணமடைவார். இதை அவருக்குத் தெரியாமலே நீ செய்யலாம். உங்களுக்கிடையே ஆயிரம் மைல் தூரம் இருந்தாலும் சரி அவர் குணமடைவார்; இதை நினைவில் வைத்துக்கொள்!

இப்படி தனது ஆன்ம சகோதரர் சுவாமி சாரதானந்தரிற்கு சுவாமி விவேகானந்தர் எழுதுகிறார். இன்றைய காலத்திற்கு உகந்த உபதேசம் இது.

உங்கள் அன்புக்குரிய நண்பர்கள், உறவினர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு தினசரி அன்புடன் உங்கள் மனச்சக்தியை அன்பு, கருணை நிறைத்து மனதில் செலுத்தி வாருங்கள்.

இறை நம்பிக்கையுடையவராக இருந்தால் உங்கள் இறை வழிபாட்டிற்கு பிறகு சிறிது நேரம் அமர்ந்து இதைச் செய்யலாம். 

ரிக் வேதத்தில் வரும் அக்ஷீப்யாம் தே ஸூக்தம் இதற்கு நல்லதொரு மந்திரத் தொகுப்பு; அல்லது காய்த்ரி, ம்ருத்யுஞ்ஜெய, தன்வந்திரி மந்திரங்கள் பயன்படுத்தலாம்! 

இதைக்காணும் அனைவரும் பூரண ஆரோக்கியத்துடன் இருக்க எமது பிரார்த்தனைகள்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...