குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, June 05, 2019

இன்று உலக சுற்றுசூழல் தினமும் காரை நகரின் நிலத்தடி நீர்பிரச்சனையும்

சுற்றுச் சூழல் தினம்  வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்குரிய தினமல்ல! சிந்தனை செய்வதற்குரிய தினம்! 

ஒரு சூழலியல் விஞ்ஞானம் பயின்ற சிந்தனையாளன் என்ற அடிப்படையில் கருத்துப் பகிர்வது கட்டாயமாகிறது!

இன்று சூழலைப் பாதுகாக்க மரம் நடவேண்டும், அரசிற்கு எதிராக புரட்சி செய்ய வேண்டும் என்பது trend ஆக இருக்கும் காலத்தில் எது சூழலியல் பாதுகாப்பு என்ற கேள்வி எழுகிறது. 

நுகர்வுக் கலாச்சாரத்தினால் மனம் போதை ஏற்றப்பட்டிருக்கும் வரை உண்மையான சூழலியல் பிரச்சனைகள் தீர்க்கப்படமாட்டாது என்பது தான் உண்மை! 

மனிதன் தனது அடிப்படைத் தேவைகள் என்பதைத் தாண்டி சுகபோகத் தேவைகள் என்னும் நிலைக்கும் உற்பத்தியை பெருக்க விளையும் போது இயற்கை வளத்தை கொள்ளையடிப்பது அவசியமாகிறது. 

அண்மையில் யாழ்ப்பாணத்தில் காரை நகரிற்கு சென்றிருந்தேன். அங்கு எமக்கு வேண்டப்பட்ட ஒரு பெரியவர் முன்னர் மண்ணியல் விஞ்ஞானியாக (Soil Scientist) ஆக இருந்த அறிவியலாளர். அவருடன் காரைநகரின் மண்ணியல் அமைப்பைப் பற்றி உரையாடினோம். காரைநகர் கடல் சூழ்ந்த மணல் பாங்கான மண்ணை உடையது. இந்த வகை மண்ணில் மழை நீர் உடனடியாக கீழே சென்று நன்னீர் தேக்கத்தை உருவாக்கி ஒரு அழுத்தத்தை கடல் நீரிற்கு எதிராக உருவாக்கி கடல் நீர் உள்ளே வராமல் தடுத்துக் கொண்டிருக்கும், (படம் பார்க்க) 

இந்த அழுத்தத்தை சரியாக வைத்திருந்தால் மட்டும் தான் அந்த இடத்தின் நன்னீர் வளம் சரியாக இருக்கும். 

ஆனால் ஊரிலுள்ள எல்லோருக்கும் சொந்தமாக கிணறு வேண்டும் என்றும், நிலத்தடி நீரின் நுகர்வு அதிகரிக்க வேண்டும் என்றால் ஒட்டுமொத்த ஊரினதும் நீர்வளம் போய்விடும்! நீர்வளம் போவது மட்டுமல்ல, தொடர்ச்சியாக தாவரங்கள் அழிந்து பாலைவனமாகும் நிலைக்கு சூழல் தள்ளப்படும். 

ஆகவே சூழலியலில் செயலிற்கு முன்னர் புரிதல் அவசியம்! இப்படியான கடற்கரையோரங்களில் மக்களை முன்னேற்றுகிறோம் என்று வீட்டிற்கு ஒரு கிணறு கொடுக்க வேண்டும் என்ற திட்டம் தவறானது. கடல் நீரை சுத்திகரித்து நன்னீராக்கும் திட்டங்கள் பொருத்தமானவை! 

ஆகவே சூழலியல் பிரச்சனைகள் சிக்கலும் ஆழமான பார்வையும் கொண்டு அணுகப்பட வேண்டியவை.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...