குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, June 03, 2019

ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி யோக காவியம் பகுதி - 02

ஸ்ரீ அரவிந்தர் தனது ஸாவித்ரி காவிய முன்னுரையில் கீழ்வருமாறு அந்தக் காவியத்தின் ஆசிரியர் குறிப்பாக கூறுவதை கீழே தந்துள்ளோம். 

ஸத்தியவான் ஸாவித்ரி கதை என்பது மகாபாரதத்தில் திருமணக் காதல் மரணத்தை வெல்கிறது என்ற கதையாக இருக்கிறது. ஆனால் இந்தப் புராணம் மனிதனின் பல சிறப்பமிசங்களைக் கூறுகிறது, வேத பரிணாம சுழற்சியின் பல குறீயீட்டு இரகசியங்களைக் கூறுகிறது. 

ஸத்யவான் தெய்வீக உண்மைகளைத் தன்னுள்ளே தாங்கிய ஆத்மன், ஆனால் மரணத்தினதும் அறியாமையினதும் பிடிக்குள் சிக்கியவன். ஸாவித்ரி என்பது தெய்வீகச் சொல், சூரியதேவனின் மகள், எல்லையற்ற உண்மைப் பொருளான பெண் தெய்வம், மேலிருந்து கீழிறங்கி ஸத்யவானை காக்க பிறப்பெடுக்கிறது; அஸ்வபதி ஸாவித்ரியின் மனித தந்தை, தபஸின் அதிபதி, இறப்பிலிருந்து அமரத்துவத்திற்கு முயற்சிக்கும் ஏகாக்கிரமடைந்த ஆன்ம சக்தி, தியுமசேனன் தெய்வீக மனம், ஆனால் குருடாகிவிட்டது, தனது தெய்வீக இராச்சியத்திற்கான பார்வையை இழந்து விட்டது. அதனால் தனது இராச்சியத்தின் பெருமையை இழந்து விட்டவன். இந்த கதையில் வரும் அனைத்தும் வெறும் கற்பனைகள் அல்ல, கதையில் உள்ள பாத்திரங்கள் குணங்களை மட்டும் காட்டுகிற ஆளுமைகளில்லை, ஆனால் ஆழமாக நாம் தொட்டுணரக் கூடிய உயிர்சக்தி அல்லது உணர்வுச் சக்தியின் அவதாரங்கள், அவை மனித உடல் எடுத்து மனிதனிற்கு உதவி அவனது மரணத்தைத் தழுவும் வாழ்விலிருந்து மரணமற்ற தெய்வ உணர்வு வாழ்க்கைக்கு வழிகாட்டுபவை. 

ஒரு மனிதன் தனது ஆன்ம உயர்வினை அடைய ஸாவித்ரி என்ற பேரொளி அறிவுசக்தி எப்படி கீழிறங்கி வந்து அன்பு செலுத்தி உயர்த்துகிறது என்ற அற்புதக் கதை!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...