குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, June 05, 2019

அன்பும் ஒளியும் - தலைவிதியை மாற்றுதலும்

{ஏழு வருடங்களுக்கு முன்னர் குரு நாதர் ஸ்ரீ அம்ருதானந்த நாதர் தனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்ததன் தமிழ் வடிவம்}

நீங்கள் கடந்த காலத்தில் வாழமுடியாது, கடந்த காலத்தை அறியலாம். ஆனால் மாற்ற முடியாது!

நீங்கள் எதிர்கால (க் கற்பனையில்) வாழலாம், அறியமுடியாது, ஆனால் உருவாக்கலாம், 

ஆகவே உங்களிடமிருக்கும் எல்லா வளங்களையும் பாவித்து உங்கள் தலைவிதியை நீங்கள் விரும்பியவாறு மாற்றி எழுதுவதற்கு செயற்படுங்கள்!

உதவியற்றவர்களாக நாம் உணர்வதற்கு காரணம் எமது வளங்களை சரியாக பாவிக்காமல் இருப்பதே. நாம் எமக்குத் தெரிந்தவர்களிடமும் தெரியாதவர்களிடமும் (பேஸ்புக், கூகுள்) எமது வளங்கள் இருக்கின்றது என்பதை அறிவோம். அவற்றைப் பயன்படுத்துவோம். நீங்கள் எப்போதும் உதவியற்றவர் இல்லை, எப்படி உதவியைக் கேட்கவில்லை, நான் என்று தனியாக எதையும் செய்ய முடியாது, நாம் ஆக எல்லோரும் செய்யலாம்; இப்படி ஒன்றிணைந்து மேன்மையான உலகை உருவாக்குவோம். 

ஒத்த மனதுடைய மனிதர்கள், ஒன்றிணைந்து செயற்பட்டு எமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்காக அடுத்த நூறு தலைமுறைகளுக்கு நல்லதொரு உலகத்தை உருவாக்குவோம். 

என்ன விதமான உலகம் அவர்களுக்கு தேவையானது? அவர்களுக்கு நாம் என்ன விதமான உலகத்தைக் கொடுக்கப் போகிறோம்? 

நான் பார்க்க விரும்பும் உலகம் தேவைகளை அதிகரித்துக் கொண்டு அதன் பின்னால் செல்லாத, வன்முறையற்ற, சுரண்டல் அற்ற அன்பினால் நிறைந்த ஒளி நிறைந்த, ஆக்கத்திறன் கொழிக்கும் உலகத்தை!

உலகில் இருந்து எதையும் எடுக்காமல் உலகிற்கு எதையாவது வழங்கக் கூடியவர்களை, உற்பத்தி அதிகரித்த உலகத்தை! பணமில்லாத ஆனால் மக்களிடன் ஆற்றல் நிறைந்த சமூகத்தை! 

என்னைப் பொறுத்த வரையில் தேவதை என்பது இந்த சூழலில், அகத்தின், புறத்தின் உயிர்சக்தி! எனக்கு நல்ல தேவதை அருள் புரிய வேண்டும் என்பது நல்ல தரமான வாழ்க்கை இந்த நிலத்தில், நீரில், வானில் வாழும் அனைவருக்கும் அமைய வேண்டும் என்பது. தனிப்பட ஒருவரது நலனுக்கு உரிமை கொண்டாடும் காப்புரிமை இருக்கக் கூடாது. கடவுள் காற்றிற்கு காப்புரிமையை நடைமுறைப்படுத்தினால் எமக்கு சுவாசிக்க காற்று இருக்காது.

நான் ஏற்கனவே கூறியது போல், ஒரே இலக்குடன் ஒன்றுபட்டு வேலை செய்வதன் மூலம் எண்ணிலடங்காத மக்களின் வாழ்க்கையின் விதியை மீள் எழுத முடியும். உங்களில் ஒவ்வொருவரும் சிறந்த தலைவிதியை எழுத 70000 நபர்களுடன் இணைந்து 70,000x70,000 = 5 billion மக்களின் தலைவிதியை சிறந்ததாக்க முடியும்!

இந்த யோசனை முயற்சிப்பதற்கு உகந்தது என நினைக்கிறேன்?


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...