குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, June 14, 2019

இந்திய பொருள் முதன்மை வாதம்

பல காலமாக பொருள் முதன்மை வாதம் பற்றி படிக்க வேண்டும் என்று ஆவல்! எனினும் மேற்கத்தேய சிந்தனையிலிருந்து கற்றல் என்பதை நான் எப்போது அன்னியமாக உணர்வதால் இந்த ஆர்வம் தடை போடப்பட்டுக் கொண்டிருந்தது!
எனது சிறு வயது ஆர்வம் சித்தர் தத்துவம்! சித்தர் தத்துவம் என்பது என்னைப் பொறுத்த வரையில் எல்லாவற்றையும் உள்வாங்கிய தத்துவ மரபு!
இந்திய தத்துவ மரபில் பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம், சாங்கியம், யோகா, வைசேடிகம், நியாயம் என்ற ஆறு தத்துவமரபில் யோக தத்துவ மரபில் பரீட்சயம் இருக்கிறது! 
சித்தர் தத்துவத்தில் மனிதன் உடல் அடிப்படையாக இருப்பதாலும், உடல் நலம் ஓம்பி உயிர் வளர்க்க வேண்டும் என்பதாலும் சித்தர் தத்துவம் பொருள் முதன்மை வாதத்தை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அது அறுதியானது என்று கூறாமல் மனதினது நுண்மைக்கு பயிற்சியளித்து முன்னேற வழி கூறுகிறது.
இந்தியப் பொருள் முதன்மை வாத தத்துவம் சார்வாகரின் லோகாயதம், இதை தொகுத்து அருமையாக இந்திய மார்க்சிய வாதியான தேவிபிரசாத் சட்டோபாத்யா அவர்கள் Lokayata: A Study in Ancient Indian Materialism என்ற ஆங்கில நூலாக வெளியிட்டிருந்தார். இதன் முழுமையும் தமிழில் வெளியிட்டுள்ளார்கள். 
இன்று கொழும்பில் இரண்டு புத்தக கடைகளுக்கு விஜயம், முதலாவது ஆங்கிலப் புத்தகம் Philosophy of Lokayatha இதை ஆர்வமுடன் வாங்கிக் கொண்டு பூபாலசிங்கம் புத்தகச்சாலைக்குச் சென்றால் தேவிபிரசாத் சட்டோபாத்யா அவர்களில் தமிழ் மொழிப் பெயர்ப்பு!
இரண்டும் வாங்கியாயிற்று! தமிழ் நூல் ஆர்வத்துடன் அறிமுகம் வரை படித்தால் மிகச் சுவாரசியமாக லோகாயத தத்துவம், தாந்திரீகமாக வளர்ச்சி பெற்றும் சாங்கியமாக மாறும் ஒழுங்குகளை கோர்த்துள்ளார். இந்திய பண்டை நூற்களில் காணப்படும் லோகாயதக் கருத்துக்களை ஆராய்ந்திருக்கிறார். 
கார்ல்மார்க்ஸின் பொருள் முதன்மை வாதம் படிக்கவில்லை! ஆனால் எமது பாரம்பரிய சிந்தனை மரபில் இருக்கும் லோகாயத தத்துவ மரபு எமக்கு மிக நெருக்கமானது! 
ஆர்வமுள்ளவர்களுக்கு, தத்துவ சிந்தனை உள்ளவர்களுக்கு நல்ல நூல்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...