குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, May 01, 2019

காளிதாசரின் காளி உபாசனை

இளவரசி வித்யோத்தமா {வேறு பெயர்களும் கூறுவார்கள்} நன்கு கற்றவள், எல்லோரிடமும் வாதம் செய்து தோற்கடிக்கும் வல்லமை உள்ளவள், தான் தோற்கும்படி அறிவுள்ளவனையே திருமணம் செய்வேன் என்று வைராக்கியத்துடன் இருக்கிறாள். இவளுடன் வாதம் செய்து தோற்றவர்கள், மந்திரி உட்பட அந்த இராச்சியத்திலுள்ள அடி முட்டாளை அவளிற்கு திருமணம் செய்வித்து அவளை அவமானப்படுத்த சூழ்ச்சி செய்கின்றனர். அந்த சூழ்ச்சியில் திருமணம் நடந்து விடுகிறது. அதன் பின்னர் தான் இளவரசி நடந்ததைப் புரிந்து தனது கணவன் அடிமுட்டாள் என்பதை உணர்ந்துக் கொள்கிறாள். 

பின்னர் முட்டாளான தன் கணவனிற்கு காளி உபாசனை கற்பிக்கிறாள். அதன் பிரகாரம் காளி கோவிலின் உள்ளே சென்று தாழிட்டு தரிசனம் காணாமல் வெளிவரமாட்டேன் என்று உறுதியாக இருக்க அன்னை தோன்றுகிறாள். தான் மிகப் பெரிய அறிஞனாக வரவேண்டும் என்று கூற தேவியும் மகிழ்ந்து "காளி சடாக்ஷரி" மந்திரத்தை நாவில் எழுதி உபதேசிக்க அந்த உபாசனையால் மஹாகவியாகிறார்.

வீட்டுக்குத் திரும்பிய கணவனை நோக்கி இளவரசி கேட்கிறாள் “அஸ்தி கஸ்சித் வாக்விஷேஷஹ??" என்று, இதன் பொருள் சொல்வளம் ஏதாவது உண்டா? என்பது. 

இந்த மூன்று வார்த்தைகளையும் ஆரம்ப அடியாகக் கொண்டு குமார சம்பவம், மேகதூதம், ரகுவம்சம் ஆகிய மூன்று காவியங்களைப் படைக்கிறார். 

காளிதாஸரின் படைப்புகளின் சிறப்பு கவித்துவம் மட்டும் அன்றி நவரசங்களைக் கூறி மக்களின் அடியாழ மனதினைப் பிரதிபலிக்கும் படைப்புகள்!

அவரது இலக்கியப் புலமைக்கெல்லாம் காரணம் சியாமளை எனும் காளியே என்று தன்னை அந்தக் காளியில் தாசராக்கிக் கொண்டார். 

அவர் எழுதிய ஸ்தோத்திர நூல் சியாமளா தண்டகம், இது தாந்திரீக சரஸ்வதி எனும் சியாமளையைத் துதிக்கும்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...