குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, May 29, 2023

யோகாசனம்

யோகாசனம் பயில வேண்டும் என்று விசாரித்த "எதிர் கால" மாணவர் ஒருவர் கேட்ட கேள்வி; 
எவ்வளவு காலத்தில் எத்தனை ஆசனங்கள் சொல்லித் தருவீர்கள் என்று? 
நான் திருப்பிக் கேட்டேன்; நிறைய ஆசனம் கற்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? 
கேள்விக்கு பதில் இல்லை! அதிகமாகச் சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்று மூடத்தனமாக நம்புவதுபோல் அதிக ஆசனங்கள் படித்து உடலை வளைத்துக் காட்டுவதுதான் ஆசனம் என்று பலரும் நம்புகிறார்கள். 
இன்று பலரும் யோகாசனம் கற்பிக்கிறோம் என்று உடலை வைத்து வளைத்து பலவிதமாக வித்தை காட்டுவதை ஆசன சித்தி என்று காட்டுகிறார்கள். 
ஆசன சித்தி என்று மூன்று விடயத்தை பதஞ்சலி குறிப்பிடுகிறார்;
1. மூச்சு ஸ்திரமாகி உடல் சுகமாக ஆனந்தமாக இருக்க வேண்டும். 
2. மனம் அமைதியுற்று இறைவனிடம் ஒடுங்கக் கூடிய அளவிற்கு மனச் சலனம் குறைய வேண்டும். 
3. நீண்டகாலப் பயிற்சியின் பின்னர் வெளி உலகத்தில் ஏற்படும் குளிர், சுடு, வெப்பம், கால நிலை மாற்றங்களால் உடலில் நோய் எதுவும் வரக்கூடாது. 
இந்த மூன்றையும் அடைவதற்கு சிலருக்கு 20 ஆசனங்கள் பலவருடம் பயிற்சி செய்ய வேண்டியிருக்கும்; சிலருக்கு பத்து ஆசனம் சில மாதங்கள் செய்ய வேண்டியிருக்கும்; சிலருக்கு மூன்று ஆசனம் போதுமானது. 
மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் யோகிக்கு பத்மாசனம் மாத்திரமே போதுமானது. 
ஒவ்வொருவரும் தமது மன, உடல் பழக்க வழக்கங்களால் பிராண முடிச்சுக்களை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்; சிக்கல் பட்ட இந்த பிராண முடிச்சை அவிழ்ப்பதே ஆசனம்! எப்படி இடியாப்பச் சிக்கலாகிய நூல் பந்தை சிக்கெடுப்பதுபோல்! ஒவ்வொரு இடியாப்பமும் ஒரேபோல் சிக்காக இருக்காது! 
தம்பி, நேரே வாருங்கள்! உங்களுக்கு உடல் மன பிராண நிலைக்கு எத்தனை ஆசனங்கள் எவ்வளவு காலத்தில் படிக்கலாம் என்பதை நாம் உரையாடுவோம் என்று பதில் கூறினேன். 
நாம் செய்யும் செயலின் நோக்கம் என்ன? சரியாகச் செய்தால் விளைவு என்ன? விளைவை அடைய நாம் செய்யவேண்டியது என்ன? 
இதுவே எனது கற்பித்தல் முறை! 
வகுப்பிற்கு கட்டாயம் வருவார் என்று நம்புகிறேன்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...