குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, February 02, 2023

கணபதி சதுராவர்த்தி தர்ப்பணம் பூர்த்தி

இன்றைய கணபதி சதுராவர்த்தி தர்ப்பணம் பூர்த்தியானது! 

கணபதி உபாசனையின் தத்துவங்களை யோக விளக்கங்களாக ஒவ்வொன்றையும் சிறுகச் சிறுகச் சொல்வது இந்தப் பதிவுகளின் நோக்கம். 

மகாகணபதியினை பற்றி அதர்வ சீர்ஷ உப நிஷத் இப்படிக் கூறுகிறது; த்வம்ʼ சத்வாரி வாக்பதா³னி;

நீர் நான்கு வகை வாக்கினையும் அருள்பவர் என்று!

நான்கு வகை வாக்குகளும் எவை

வைகாரி - நாம் மொழியைப் பாவித்து உரையாடும் சப்தத்துடன் கூடிய பேச்சு. குரல்வளை உருவாக்கும் வாக்கு. செவியால் மற்றவர்கள் கேட்கும் வாக்கு

மத்திமை - இது மன உரையாடல்; எல்லோருக்கும் தமக்குள் சிந்தித்து உரையாடும் பழக்கம் இருக்கிறது. கணபதியை வணங்கி மூலாதார சித்தி பெறுவதால் ஒருவனால் மற்றவர் மனதிற்கு எண்ணத்தை வாயால் சொல்லாமல் எண்ணத்தால் கடத்தும் ஆற்றல் வாய்க்கும். சுருக்கமாகச் சொன்னால் டெலிபதி வாய்க்கும். 

பஸ்யந்தி - இந்த வாக்கு மனக்கண்ணில் காணும் ஆற்றல்; ரிஷிகள் இந்த ஆற்றல் மூலமே மந்திரங்களை திருஷ்டிக்கிறார்கள் - பார்க்கிறார்கள்; மனக்கண்களில் சூக்ஷ்ம தன்மைகளைக் காணும் ஆற்றல். 

சூக்ஷ்ம வாக்கு - சித்த விருத்திகள் அடங்கிய மௌனம்; இந்த அமைதியை அடைந்தால் மாத்திரமே இறை ஆற்றலை உணரமுடியும்.

மிக உயர்ந்த கணபதி உபாசகி யார் என்றால் ஔவைப் பாட்டி; 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் என்ற வரிகளில் வைகாரி, மத்திமை வாக்கினைப் பற்றியும், 

விநாயகர் அகவலில்

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரமும் வெளிப்பட உரைத்து என்ற வரிகளால் பஸ்யந்தி வாக்கினையும், 

வாக்கும் மனமும் இல்லா மனோலயம் என்ற வரிகளால் சூக்ஷ்ம வாக்குப் பற்றியும் கூறுகிறார். 

மகாகணபதி உபாசனை சதுர்வித வாக்குகளையும் எமக்குத் தரக்கூடிய பூர்ண சித்தி தரக்கூடிய உபாசனை.

யோக சித்திக்கு மூலம் மகாகணபதி உபாசனை


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...