குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, March 23, 2021

மொழியின் சூக்ஷ்மத்தன்மை

 

தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடைத்து. த், ம், ழ்: ஜடசித் கலை. அ, இ: சித்கலை; என்று வள்ளல் பெருமான் விளக்கம் கொடுக்கிறார்;

ஜட சித்கலை என்பது ஜடமாகிய உலகை மாத்திரம் உண்மை அறிவு என்று நம்பும் நிலை; புலன்களுக்குத் தெரியும் அனுபவம் மாத்திரமே உண்மை என்று நம்பும் உலகாயதத்தை, பொருள்முதன்மை வாதத்தை உதாரணமாகக் கொள்ளலாம்.

தமிழை சந்தம் அமைத்து ஓசை ஒலியை சரியாக்கி யாப்பில் பாடலாக்கினால் அது சித் கலை என்ற அறிவினை நோக்கிச் செலுத்தும்; இதை முருகப்பெருமான் இரகசியம் உபதேசிக்க, அகத்தியர் இலக்கணமாகச் சரிசெய்தார்; இப்படியே கம்பனும், வள்ளுவனும், தேவாரம் பாடிய நால்வரும், சித்தர்களும் பயன்படுத்தினார்கள்; இது செந்தமிழ் எனப்பட்டது;

அப்படியில்லாமல் விகாரப்படுத்தி ஜடசித் கலையாக பயன்படுத்தினால் மாயைக் கூட்டி மக்களை மயக்கி அறியாமையில் செலுத்தினால்; இதைக் கொடுந்தமிழ் என்பார்கள்; இன்றைய சினிமாப்பாடல்கள் கொடுந்தமிழ் வர்க்கத்தைச் சேர்ந்தவை!

ஆக தமிழால் உயிர் மேம்பட வேண்டுமானால் செந்தமிழால் ஆன திருக்குறள், தேவாரம், பன்னிருதிருமுறை படிக்க உயிர் சித் கலையில் பயணிக்கும்! இல்லாமல் விட இலக்கியங்கள் படிக்க உயிர் கொடுந்தமிழில் ஜட நிலை நோக்கிப் பயணிக்கும்!

தமிழில் செந்தமிழ், கொடுந்தமிழ் இரண்டும் கலந்துள்ளது; இதனால் தமிழில் அனைத்துவகை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த முடியும்! சக்தி அமைப்பில் மற்றெல்லா மொழிகளையும் விட ஆக்கிரோசமாக பயன்படுத்த முடியும்! முழுமையானது; மூலமானது; அதனால்தான் தமிழன் அடங்காத்தமிழனாக இருக்கிறான்!

தனியே உடலில் சக்திமையங்களை தூண்டி உயர் நிலைக்காக, அகவளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட மொழி சமஸ்க்ருதம்; கிட்டத்தட்ட programming language evolution போன்ற ஒரு செயல்தான்! என்ன output வேண்டுமோ அதற்கேற்ற மொழி தேவை என்பது போல் பலன் வேண்டியவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்!

தமிழை செந்தமிழாக உயிரை மேம்படுத்த வேண்டும் என்றால் திருவருட்பா, திருப்புகழ், தேவாரம், திருக்குறள் என்று செந்தமிழாகப் படித்தால் உயிர் மேம்படும்! கொடுந்தமிழ் இலக்கியங்கள் (இவை எவை என்பதை உய்த்தறிக!) படித்தால் மாயையில் மூழ்கியும் இன்பம் பெறலாம்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...